கதைத்தொகுப்பு: குடும்பம்

8357 கதைகள் கிடைத்துள்ளன.

அவஸ்த்தை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 4, 2012
பார்வையிட்டோர்: 9,033
 

 ‘சரி சொல்லு..’ என்றேன். ‘என்னத்தைச் சொல்ல.. அதாங் கேக்கிறனே.. பொண்ணு வயசுக்கு வந்துட்டா, என்ன சேத்து வைச்சிருக்க?’ என்றாள் என்…

திருமணத்துக்கு முன் – திருமணத்துக்குப் பின்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 2, 2012
பார்வையிட்டோர்: 13,940
 

 தி.மு. : காதலி கடிதத்தில் உங்களை முதன் முதலில் பார்த்தபோது அது இளம் பச்சையா கரும் பச்சையா என்று தெரியவில்லை….

முன்னறிவிப்பு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 2, 2012
பார்வையிட்டோர்: 7,057
 

 மிரட்டலான பார்வையுடன் அவர் இப்படிக் கூறியிருந்தார். “வடை சுடுவதற்கு சட்டியில் எண்ணெய்யை ஊற்றினால் அது காய்வதற்கு முன்னதாக என் பொண்ணு…

ரூல்ஸ் சந்திரசேகர்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 2, 2012
பார்வையிட்டோர்: 6,723
 

 ஊர் சுற்றுவது சம்மந்தமாக ஏதேனும் படிப்பிருந்தால் அதில் பி.ஹெச்.டி வாங்கியிருப்பான் சரவணன். இதில் கவனிக்கத் தகுந்த விஷயம் என்னவெனில், தான்…

காயடிக்கப்பட்ட கோபங்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 2, 2012
பார்வையிட்டோர்: 6,833
 

 ‘டிக்கெட் எடுக்க காசில்லன்னா என்ன மயிருக்கு நீயெல்லாம் பஸ்சுல ஏர்ற, வக்கில்லன்னா நடந்து போக வேண்டியதுதான. நான் போற ரூட்டுலன்னு…

கமலா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 2, 2012
பார்வையிட்டோர்: 7,807
 

 கமலாவிற்கு காலை ஐந்து மணியிலிருந்து வேலை ஆரம்பமாகி விடும். வாசல் தெளித்து கோலம் போடுவதிலிருந்து. காபி. சமையல் என ஒரு…

மழை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 2, 2012
பார்வையிட்டோர்: 14,014
 

 குளிர்ந்த நீரின் முதல் துளி உடலின் மேல் தோலை ஸ்பரிசிக்கும் சில்லென்ற முதல் உணர்வு அனுபவிக்கும் ஆசை பிறந்த முதல்…

நண்பர்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 1, 2012
பார்வையிட்டோர்: 12,754
 

 சார் வாட் டு யு வாண்ட் சார்” இரண்டு காபியை பேரரிடம் ஆர்டர் செய்து விட்டு மீண்டும் தனது சோகமான…

துரோகம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 1, 2012
பார்வையிட்டோர்: 13,270
 

 இரவு மணி 10:30, இணையின் தேவை ஏற்படுத்திய இம்சையை சகித்துக் கொண்டிருந்தாள், சந்தியாவுக்கு திருமணமாகி 8 மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது….

மனைவி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 1, 2012
பார்வையிட்டோர்: 7,980
 

 காற்றை கிழித்துக் கொண்டு தன்னை நோக்கி பறந்து வந்து கொண்டிருந்த அந்த பொருளை பார்க்கும் பொழுது செத்தோம் என்று தான்…