கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைத்தொகுப்பு: குடும்பம்
ஒரு ஆசிரியை பரீட்சை வைக்கிறாள் தன் கணவனுக்கு…..
கதையாசிரியர்: சோ.சுப்புராஜ்கதைப்பதிவு: February 12, 2012
பார்வையிட்டோர்: 7,360
வேடிக்கையாய் ஆரம்பித்த விவாதம் விபரீத முடிவுகளுக்கு இட்டுச் சென்று விட்டதாய் உணர்ந்தாள் நிர்மலா. இத்தனை தாமதமாய் அவள் ஒருநாளும் வீடு…
ஆஷாட பூதி
கதையாசிரியர்: புதுமைப்பித்தன்கதைப்பதிவு: February 12, 2012
பார்வையிட்டோர்: 12,163
(1947ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) மோலியர் (1622-1673) பதினேழாவது நூற்றாண்டில், பிரான்ஸில்…
முழுதாக 2 நிமிடங்கள்
கதையாசிரியர்: சூர்யாகதைப்பதிவு: February 12, 2012
பார்வையிட்டோர்: 6,709
ஒரு அழகான இரவு வேளையில் என் அன்பு மனைவி என்னிடம் இவ்வாறு கூறினாள். மனைவி : உங்களுக்கு என்மேல் பாசம்…
ஒரு தந்தையின் பெருமை
கதையாசிரியர்: அழகிய இளவேனில்கதைப்பதிவு: February 12, 2012
பார்வையிட்டோர்: 10,871
நுங்கம்பாக்கம். சென்னையை ஒரு மனிதனாகக் கருதினால் அதில் வரும் தொப்புள்தான் நுங்கம்பாக்கம். கடைகள், கல்லூரிகள் , அலுவலகங்கள் என எப்போதும்…
வீட்டுத் தலைவர்
கதையாசிரியர்: சூர்யாகதைப்பதிவு: February 12, 2012
பார்வையிட்டோர்: 7,035
எங்கள் வீட்டு பிரதான அறையில் அழகாக நிறுத்தப்பட்டிருக்கும் பூவேலைப்பாடுகள் மிக்க மரப்பலகையில் வைக்கப்பட்டிருந்த அந்த தலையாட்டி பொம்மையைப் பார்த்து அன்று…
ஒரு அப்பா, ஒரு மகள், ஒரு கடிதம்!
கதைப்பதிவு: February 12, 2012பார்வையிட்டோர்: 6,255
இரண்டு கடிதங்கள் வந்திருந்தன. ஒன்று அவர் எதிர் பார்த்துக் கொண்டிருந்த டி.என்.ஏ ரிப்போட், மற்றது அழகாக குண்டு குண்டாக அவருக்கு…
மாண்டு போனவள் உயிர்த்தெழுந்து வருகையில்…
கதைப்பதிவு: February 12, 2012பார்வையிட்டோர்: 5,162
மூன்று கால்கள் மட்டுமிருந்த அந்த நாற்காலிக்கு செங்கற்களை முட்டுக் கொடுத்து அதில் அவள் உட்காரவைக்கப்பட்டிருந்தாள். அவள் வயதுக்கு வந்தபோது உட்காரவைத்து…
கெட்டிக்கார மருமகள்
கதையாசிரியர்: வல்லிக்கண்ணன்கதைப்பதிவு: February 6, 2012
பார்வையிட்டோர்: 11,515
எழுபது எண்பது வருடங்களுக்கு முன்பு தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஊரிலும் சுவாரசியமான கதை சொல்லிகள் இருந்தார்கள். ஒவ்வொரு வீட்டிலும் கூட இருந்தார்கள்….