கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: November 13, 2020

10 கதைகள் கிடைத்துள்ளன.

இளமைக் காலம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 13, 2020
பார்வையிட்டோர்: 5,241
 

 அராலி, இயற்கை வளம் கொழிக்கும் கிராமம் ! கடலும் கரையும் சேர்ந்த நெய்தல் நிலப்பகுதியோடு இருக்கிறது.ஓங்கி உயர்ந்த பனை மரங்களால்…

தொடர்பு எல்லைக்கு அப்பால்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 13, 2020
பார்வையிட்டோர்: 12,967
 

 அம்மாவிடம் இருந்து அழைப்பு வந்ததிலிருந்து தாரிணிக்கு இருப்புக் கொள்ளவில்லை. நேற்று மாலை ஆறரை மணி வாக்கில் அம்மாவிடமிருந்து அலைபேசியில் அழைப்பு…

பாப்பாவுக்கு ஒரு பாட்டு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 13, 2020
பார்வையிட்டோர்: 5,512
 

 போன வருடம், இதே தீபாவளி விடுமுறைக்கு வந்த அண்ணன்; அவனுடைய நண்பனையும் அழைத்து வந்திருந்தான். முதலில் அவர்களுடன் உற்சாகமாக பேசிக்கொண்டிருந்த…

ரசவாதி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 13, 2020
பார்வையிட்டோர்: 30,941
 

 “வாங்க சார்.. வாங்க சார்… வாங்க சார்”னு கூப்ட்டு கூப்ட்டு ஓஞ்ச சமயத்துல, “சரி சரி அடுத்த திங்கக்கிழம வரேனு”…

கடல் அலை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 13, 2020
பார்வையிட்டோர்: 4,313
 

 இருள் சூழ்ந்து கொண்டிருந்த வேளையிலும் கடலையே வெறித்து பார்த்து உட்கார்ந்து கொண்டிருந்த வயதானவரை நேரமாகிவிட்டது என்று குழந்தைகளையும், ஒருசிலர் தங்களுடைய…

அகிலம் மதுரம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 13, 2020
பார்வையிட்டோர்: 5,879
 

 மதுரம் டீச்சரின் கைகளை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு கண்களில் ஒற்றிக் கொண்டான் குமரேசன்! அவனால் பேசமுடியவில்லை! கண்ணிலிருந்து கண்ணீர் வழிந்து…

நிர்மலாவின் கனவு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 13, 2020
பார்வையிட்டோர்: 4,368
 

 நிர்மலாவுக்கு கல்யாணமான புதிது. அவளது கணவனின் அம்மா, அத்தை சியாமளா , அவளை தாங்கு தாங்கு என தாங்கினாள். இருக்காதா…

இருள் மனம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 13, 2020
பார்வையிட்டோர்: 3,332
 

 ஜோதிலிங்கம் அக்கம் பக்கம் பார்த்து இருட்டில் செடி மறைவில் ஜன்னலோர சுவர் ஓரம் பதுங்கி உட்கார்ந்தார். திருட்டு மனம் படபடத்தது….

வாழ்க்கை என்னும் என் ஊஞ்சல்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 13, 2020
பார்வையிட்டோர்: 3,355
 

 அத்தியாயம்-2 | அத்தியாயம்-3 ஏழு மணி நேரம் ஆனதும் ’லேபர் வார்ட்டில்’ இருந்து ஒரு நர்ஸ் வெளியே வந்து எங்களைப்…

காயத்ரி மந்திரம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 13, 2020
பார்வையிட்டோர்: 5,363
 

 அயோத்தியில் அகன்ற ஸரயு நதி பிரவாகமாக ஓடிக் கொண்டிருந்தது. அப்போது காலை ஒன்பது மணி. வானம் இருட்டி மழை பிசுபிசுத்துக்…