கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: February 2014

97 கதைகள் கிடைத்துள்ளன.

வீழ்ந்தவன்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 17, 2014
பார்வையிட்டோர்: 15,640
 

 “எம்மாம் நேரம் குந்தி கெடந்தாலும் இந்தாளு மனசு கசியப் போறதில்ல” ஜாங்கிரி உட்கார்ந்திருந்த மணல் திட்டிலிருந்து எட்டி காரி உமிழ்ந்தாள்….

வெண் நிலவுகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 17, 2014
பார்வையிட்டோர்: 9,424
 

 ” பிச்சை எடுக்கிறதுக்காகவே பிள்ளையை பெறுவது , பிறகு – பேத்தி ,பேத்தி – எண்டு சொல்லித்திரியிறது ‘பேத்தியின்ர அப்பாவும்…

பிறந்த நாள் ..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 17, 2014
பார்வையிட்டோர்: 10,936
 

 நாளைக்கு ஞாயிற்றுக் கிழமை,எனது மகள் ஷாலினிக்கு பிறந்தநாள்..! கடந்த நான்காண்டுகளாக,நாங்கள் அவளுக்காக கொண்டாடிய பிறந்த நாட்கள்,எனது வேலையைப் போலவே,மிகச் சாதாரணமாகத்தான்…

கானல் சுவர்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 17, 2014
பார்வையிட்டோர்: 12,020
 

 வெளிச்சம் வருவதற்கு முன்னே உள்ளுள் ஓர் அழைப்பு மணி எழுப்பி விட்டது.. உள் செயல் பாட்டை கட்டு படுத்த முடியுமா?…

மனைவி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 17, 2014
பார்வையிட்டோர்: 9,724
 

 (1948ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 1 ராமசாமி விருட்டென்று நடைக்குத் தாவிக்…

இரண்டாம் பீஷ்மன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 17, 2014
பார்வையிட்டோர்: 56,442
 

 காட்சி: 1 காலம்: மகாபாரதக் காலம்,ஓர் இரவுப் பொழுது. களம் : அஸ்தினாபுர அரண்மனைத்தோட்டம். கதை மாந்தர் : துரோணர்,…

புரை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 17, 2014
பார்வையிட்டோர்: 8,535
 

 மருத்துவமனை வளாகம் முழுக்க, முடிச்சு முடிச்சாக ,ஜனங்கள் நின்று கூடிக்கூடிப் பேசிக்கொண்டிருந்தார்கள். துக்கமும் அவமானமும் ஒருபக்கம் என்றால், அதிர்ச்சியின் ஆகாத்தியம்…

சோகவனம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 17, 2014
பார்வையிட்டோர்: 35,382
 

 கற்பாறைகளின் இடுக்குகளிலும் கூட தன் வேர் பதித்து நீருறிஞ்சி மண் நீக்கி காற்றைச் சுவாசிக்கும் ஆத்ம வெறியில் தலை நீட்டி…

ரூபா என்கிற ரூபாவதி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 17, 2014
பார்வையிட்டோர்: 9,906
 

 ரூபா என்கிற ரூபாவதி. நடுத்தர வர்க்கம் வாடகை வீட்டின், அறைக்குள்ளிருந்தபடியே ரூபாவதியின் உறவினர்களுடன் சேர்ந்து நடக்கும் நிகழ்ச்சிகளைச் சாந்தி ஓரக்கண்ணால்…

வெளிச்சம் பழகட்டும் கண்களுக்கு!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 13, 2014
பார்வையிட்டோர்: 11,347
 

 திலகபாமாசின்னஞ்சிறிய வீடுதானென்றாலும் தனிமை வீட்டை நிறைத்து என்னையும் அழுத்திக் கொண்டிருந்தது. .தனிமை தவிர்க்க நினைத்து தொலைக்காட்சியைப் போட்டு விட நிகழ்ந்து…