கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: February 8, 2014

10 கதைகள் கிடைத்துள்ளன.

வனஜா என் தோழி!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 8, 2014
பார்வையிட்டோர்: 9,707
 

 வனஜா என் நெருங்கிய தோழி. நாங்க ரெண்டு பெரும் ரொம்ப அன்னியோன்னியம். என் வீட்டுக்கு பக்கத்திலேதான் அவள் வீடும். ரெண்டு…

தவறான பாடம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 8, 2014
பார்வையிட்டோர்: 11,897
 

 வெளிநாட்டிலிருக்கும் மகன் சேந்தனிடமிருந்து வந்த கடிதத்தை, இரண்டாவது தடவையாக வாசித்துப் பார்த்தாள் சரஸ்வதி. “அன்புள்ள அம்மா அறிவது! நீங்கள் இவ்விடம்…

வேதம் என்ன சொல்கிறது?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 8, 2014
பார்வையிட்டோர்: 22,140
 

 மனோகரி கண் முன்னால் காட்சி கொண்டு நிகழ இருக்கிற தங்களின் கல்யாண எழுத்தை எதிபார்த்து, மூடிக் கிடந்த அறைக்குள்ளே மங்கலான…

கண் விழித்தார் பெருமாள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 8, 2014
பார்வையிட்டோர்: 17,798
 

 பெருமாள் கண் விழித்தால் பிரளயம் ஏற்படும் என்று சொல்வார்கள். அப்படி ஒரு தினம் தான் இன்று. பெருமாள் கண் விழிக்கிறார்,…

அவளுக்கு யாரும் இணையில்லை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 8, 2014
பார்வையிட்டோர்: 25,676
 

 நாள்:நவம்பர் 5 2010,இடம்:கொலன் நகரம்,ஜெர்மனி. அன்று காலை அலுவலகம் வந்ததும் காலண்டரில் தேதியை நகர்த்தினேன். முன்தினம் இரவு லீவுக்கு வருவது…

நெஞ்சோடணைத்து…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 8, 2014
பார்வையிட்டோர்: 11,365
 

 துப்பாக்கியை நெஞ்சோடணைத்து ஒருமரத்தின் மேலே அமர்ந்து கிளைமேல் காலைநீட்டியவாறு உறக்கத்தில் இருந்தார் தலைவர்; “தலைவர் மூன்று நாட்களுக்குப் பிறகு இப்போதுதான்…

மாலதி.. ஐ லவ் யு…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 8, 2014
பார்வையிட்டோர்: 20,978
 

 சென்னைக்கு நான் வந்த புதிதில் எனக்கு மிக பிடித்த இரண்டு விஷயங்கள். ஒன்று பெசன்ட் நகர் பீச். இன்னொன்று சென்னை…

தேர்தலும் பாட்டியின் கலர் துண்டும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 8, 2014
பார்வையிட்டோர்: 10,148
 

 பேருந்து பதற்றமான ஓர் இருளுக்குள் நுழைந்து மீண்டும் சாலை விளக்கின் வரிசை வெளிச்சத்திற்குள் வந்து சேர்ந்தது. எக்கிப் பார்த்தேன். அதுவொரு…

ஆற்றோரம் மணலெடுத்து

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 8, 2014
பார்வையிட்டோர்: 23,923
 

 வாய்க்காலோரம் ஒரு பாறையில் உட்கார்ந்து தன் மாடுகள் மேய்வதைப் பார்த்துக் கொண்டிருந்தார் சம்முவம். அரையில் ஒரு வேட்டி. அதை வேட்டி…

கனிகின்ற பருவத்தில்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 8, 2014
பார்வையிட்டோர்: 16,338
 

 காத்திருத்தல் என்பது அவனைப் பொறுத்தவரை பொறுக்கமுடியாத விஷயம். ஆனால் சில வேளைகளில் மனதைச் சோதிப்பதுபோல, தவிர்க்க முடியாத காத்திருத்தல்கள் ஏற்பட்டுவிடுகின்றன….