கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: February 2014

98 கதைகள் கிடைத்துள்ளன.

வனஜா என் தோழி!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 8, 2014
பார்வையிட்டோர்: 12,104

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்வனஜா என் நெருங்கிய தோழி. நாங்க ரெண்டு பெரும் ரொம்ப அன்னியோன்னியம். என் வீட்டுக்கு பக்கத்திலேதான் அவள் வீடும். ரெண்டு...

தவறான பாடம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 8, 2014
பார்வையிட்டோர்: 15,257

வாசிப்பு நேரம்: 8 நிமிடங்கள்வெளிநாட்டிலிருக்கும் மகன் சேந்தனிடமிருந்து வந்த கடிதத்தை, இரண்டாவது தடவையாக வாசித்துப் பார்த்தாள் சரஸ்வதி. “அன்புள்ள அம்மா அறிவது! நீங்கள் இவ்விடம்...

வேதம் என்ன சொல்கிறது?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 8, 2014
பார்வையிட்டோர்: 26,277

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்மனோகரி கண் முன்னால் காட்சி கொண்டு நிகழ இருக்கிற தங்களின் கல்யாண எழுத்தை எதிபார்த்து, மூடிக் கிடந்த அறைக்குள்ளே மங்கலான...

கண் விழித்தார் பெருமாள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 8, 2014
பார்வையிட்டோர்: 20,774

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்பெருமாள் கண் விழித்தால் பிரளயம் ஏற்படும் என்று சொல்வார்கள். அப்படி ஒரு தினம் தான் இன்று. பெருமாள் கண் விழிக்கிறார்,...

அவளுக்கு யாரும் இணையில்லை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 8, 2014
பார்வையிட்டோர்: 29,157

வாசிப்பு நேரம்: 9 நிமிடங்கள்நாள்:நவம்பர் 5 2010,இடம்:கொலன் நகரம்,ஜெர்மனி. அன்று காலை அலுவலகம் வந்ததும் காலண்டரில் தேதியை நகர்த்தினேன். முன்தினம் இரவு லீவுக்கு வருவது...

நெஞ்சோடணைத்து…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 8, 2014
பார்வையிட்டோர்: 14,575

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்துப்பாக்கியை நெஞ்சோடணைத்து ஒருமரத்தின் மேலே அமர்ந்து கிளைமேல் காலைநீட்டியவாறு உறக்கத்தில் இருந்தார் தலைவர்; “தலைவர் மூன்று நாட்களுக்குப் பிறகு இப்போதுதான்...

மாலதி.. ஐ லவ் யு…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 8, 2014
பார்வையிட்டோர்: 24,599

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்சென்னைக்கு நான் வந்த புதிதில் எனக்கு மிக பிடித்த இரண்டு விஷயங்கள். ஒன்று பெசன்ட் நகர் பீச். இன்னொன்று சென்னை...

தேர்தலும் பாட்டியின் கலர் துண்டும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 8, 2014
பார்வையிட்டோர்: 14,600

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்பேருந்து பதற்றமான ஓர் இருளுக்குள் நுழைந்து மீண்டும் சாலை விளக்கின் வரிசை வெளிச்சத்திற்குள் வந்து சேர்ந்தது. எக்கிப் பார்த்தேன். அதுவொரு...

ஆற்றோரம் மணலெடுத்து
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 8, 2014
பார்வையிட்டோர்: 28,122

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்வாய்க்காலோரம் ஒரு பாறையில் உட்கார்ந்து தன் மாடுகள் மேய்வதைப் பார்த்துக் கொண்டிருந்தார் சம்முவம். அரையில் ஒரு வேட்டி. அதை வேட்டி...

கனிகின்ற பருவத்தில்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 8, 2014
பார்வையிட்டோர்: 19,178

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்(1979ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) காத்திருத்தல் என்பது அவனைப் பொறுத்தவரை பொறுக்கமுடியாத...