கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: March 2013

176 கதைகள் கிடைத்துள்ளன.

அறிந்தும் அறியாமல்!

கதைப்பதிவு: March 1, 2013
பார்வையிட்டோர்: 8,643
 

 அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பினான் ராஜேந்திரன். வந்ததும் வராததுமாய், “”கனகா… கனகா… காபி கொண்டா…” என்று சொல்லிவிட்டு, பாத்ரூம் சென்றான்….

நன்றி

கதைப்பதிவு: March 1, 2013
பார்வையிட்டோர்: 10,122
 

 அழகியின் முகத்தில் ஆற்றாமை, படபடப்பு, இயலாமையின் பரிதவிப்பு, அவள் கண்களுக்குள் மிரட்சி படர்ந்து மறைந்தது. பிரபுவின் முகம், அழுகைக்கு முன்…

ஆதாமும் ஏவாளும்!

கதைப்பதிவு: March 1, 2013
பார்வையிட்டோர்: 8,622
 

 வானம் மெதுவாகத் தூறிக் கொண்டிருந்தது. வேலையிலிருந்து திரும்பிய ஜெயந்தி, வீடு திறந்திருப்பது கண்டு சற்று நிம்மதியானாள், “தியாகு வந்திருப்பார்…’ என்ற…

ஆயுள் தண்டனை!

கதைப்பதிவு: March 1, 2013
பார்வையிட்டோர்: 8,005
 

 இன்று தீர்ப்பு கூறும் நாள். காலையில சீக்கிரம் கோர்ட்டுக்கு வரும்படி சேகரிடம் கூறியிருந்தார் வழக்கறிஞர். அதனால், தன் மனைவி சுமதியுடன்…

ஜன்னல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 1, 2013
பார்வையிட்டோர்: 10,523
 

 திரைச்சீலையை ஒதுக்கி தள்ளிய நடேசனுக்கு, கொஞ்சம் அதிர்ச்சியாகத் தான் இருந்தது. நேற்று வரை, காலி மனையாக இருந்த எதிர்புற இடத்தில்,…

மகளுக்காக ஒரு பொய்!

கதைப்பதிவு: March 1, 2013
பார்வையிட்டோர்: 8,319
 

 சென்னை புழல் மத்திய சிறையிலிருந்து, அந்த போலீஸ் வேன், பலத்த பாதுகாப்புடன் சிறைவாசி களுடன், சிகிச்சைக்காக அரசு பொது மருத்துவமனை…

எண்ணங்கள் மாறலாம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 1, 2013
பார்வையிட்டோர்: 13,608
 

 மகனும், மருமகளும் ஆளுக்கொரு காரில் வேலைக்கு புறப்பட்டுச் செல்ல, கதவை தாழிட்டு உள்ளே வந்தாள் சுந்தரி. “”என்ன சுந்தரி, இரண்டு…

முதல் மரியாதை

கதைப்பதிவு: March 1, 2013
பார்வையிட்டோர்: 9,063
 

 கடந்த இரண்டு நாட்களாக, தன் மேலதிகாரி யின் கட்டளைக்கு இணங்க, ஊர் ஊராகச் சென்று, “மார்க்கெட்டிங்’ முடித்து அன்று தான்…

நாணயம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 1, 2013
பார்வையிட்டோர்: 15,438
 

 “”நாளைக்கு பீஸ் கொண்டாரலைன்னா, டியூஷனுக்கு வர வேண்டாம்ன்னு சார் சொல்லிட்டார்.” ஏழு வயது தங்கராசு, அம்மா அருக்காணியிடம் சொன்னான். அருக்காணி…

தாய்மை எனும் தவம்!

கதைப்பதிவு: March 1, 2013
பார்வையிட்டோர்: 9,508
 

 என் அம்மாவிற்கு, 47 வயது. அம்மாவின் மனம் நோகும்படி பேசிப்பேசியே, உயிரோடு கொன்று கொண்டிருக்கிறாள், என் மனைவி. அம்மா வாயை…