கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: March 2013

177 கதைகள் கிடைத்துள்ளன.

இதுவும் மழலைதான்!
0 (0)

கதைப்பதிவு: March 1, 2013
பார்வையிட்டோர்: 10,324

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்சியாமளாவிற்கு, தான் நடந்து கொள்ளும் விதத்தை நினைத்தால், அவளுக்கே வெட்கமாக இருந்தது. சுத்தமாகப் பேச்சே வராத, இரண்டு வயது குழந்தையை...

வெளிச்சத்துக்கு வராதவள்!
0 (0)

கதைப்பதிவு: March 1, 2013
பார்வையிட்டோர்: 10,268

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்இந்துவின் மனதில்தான், அந்த எண்ணம் முதலில் தோன்றியது. அன்று, ஞாயிற்றுக்கிழமை. மதிய உணவுப் படலத்திற்குப் பின், ஹாலில் கிடந்த சோபாவில்,...

கனவுகளும், நிஜங்களும்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 1, 2013
பார்வையிட்டோர்: 11,750

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்தெய்வசிகாமணி என்ற அபூர்வமான பெயர் கொண்ட அந்த இளைஞன், கறுப்பாக, வெடவெட என்று இருந்தான். நாங்கள் கேட்ட கேள்விகளுக்கு, “டக்டக்’...

வீரமும், விவேகமும்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 1, 2013
பார்வையிட்டோர்: 18,314

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்மாலை ஐந்து மணி. நானும், பாலாவும், இனியனும், கோவில் திடலில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தோம். சம்பத்தும் வந்து சேர்ந்தான். “”என்னடா…...

தரிசு நிலம்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 1, 2013
பார்வையிட்டோர்: 17,736

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்இன்று, நகரங்கள் ஆதிக்கம் செலுத்தி, கிராமங்களின் வளத்தை கறந்து விடுகின்றன. இதனால், கிராமங்கள் நாசம் அடைந்து கொண்டிருக்கின்றன. இந்த ஆதிக்கம்...

திக்கு தெரியாத காட்டில்
0 (0)

கதைப்பதிவு: March 1, 2013
பார்வையிட்டோர்: 14,096

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்மெதுவாக எழ முயன்றாள் வைதேகி. ஆனால், உடல் ஒத்துழைக்க மறுத்து, கீழே சாய்ந்தது. அயர்ச்சியுடன் கண்களை மூடினாள். உடனடியாக செய்ய...

நாலு பேரு கூடி வாழ்த்த…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 1, 2013
பார்வையிட்டோர்: 11,210

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்பிலால் சொன்ன அந்த நல்ல சேதியைக் கேட்டதும், அவரை நெஞ்சோடு அணைத்து, முஸாபா செய்தார் அப்துல்லா. “நல்ல சேதி சொன்னீங்க...

வாழைக்கன்று கல்யாணம்!
0 (0)

கதைப்பதிவு: March 1, 2013
பார்வையிட்டோர்: 10,612

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்அழகான அந்திப் பொழுது எப்படி சென்று மறைந்ததென, யாருக்கும் தெரியாதது போல், எனக்கும், விஜயராகவனுக்கும், எப்போது, எப்படி அன்பு ஊடுருவியது...

எல்லாவற்றிலும் பங்கு!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 1, 2013
பார்வையிட்டோர்: 16,060

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்“”யாரு, யாருக்குடா அண்ணன்… போடா வெளில… இனிமேல் இதுமாதிரி அண்ணன், தம்பின்னு உறவு சொல்லிக்கிட்டு இங்கே வந்தே, நடக்கறதே வேற....

தாயைப்போல் பெண்ணா…
0 (0)

கதைப்பதிவு: March 1, 2013
பார்வையிட்டோர்: 10,573

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்“”ரேணு… எத்தனை தடவை கூப்பிடறது… காது என்ன செவிடா?” அப்பாவின் கத்தல், ஊரைப் பிளந்தது. “”இல்லீங்க… குக்கர் சப்தத்தில கேக்கலை.”...