கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: March 2013

176 கதைகள் கிடைத்துள்ளன.

திருமூர்த்தி சன்-ஆப் சித்தப்பா!

கதைப்பதிவு: March 1, 2013
பார்வையிட்டோர்: 8,960
 

 “பேரன் பேத்தி எடுத்த வயிசுல, கூத்தியா வெச்சுட்டு, கூத்தடிச்சுட்டுத் திரியறயே… நீயெல்லாம் ஒரு மனுசனா? அந்தப் பேத்துப் பிதுருகளே, உம்பட…

இதுவும் ஒரு சேவைதான்!

கதைப்பதிவு: March 1, 2013
பார்வையிட்டோர்: 10,636
 

 காலை நேரம். வீடு பரபரப்பாக இருந்தது. கணவன் – மனைவி இருவரும், வேலைக்கு கிளம்ப வேண்டும். குழந்தைகள் பள்ளிக்கு போக…

இதயத்தில் நுழைந்த வைரஸ்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 1, 2013
பார்வையிட்டோர்: 18,816
 

 “”மிஸ்டர் செந்தில்?” “”நான் தான் பேசறேன்.” “” நான் சங்கரி பேசறேன்.” “”சொல்லுங்க மேடம்.” “”என் கம்ப்யூட்டர்ல திடீர் திடீர்ன்னு…

தகுதி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 1, 2013
பார்வையிட்டோர்: 12,494
 

 இருபத்தி ஆறு வயது வரை, எந்த வேலைக்கும் போகாமல், ஊர் சுற்றும் வேலையை மட்டுமே ஒழுங்காய் செய்து வந்த மகன்…

நிறைவு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 1, 2013
பார்வையிட்டோர்: 16,370
 

 “”சுஜி… துபாயிலிருந்து சங்கர் பேமிலியோடு வர்றதாக போன் பண்ணினான். அவன் பெண் நிமாவை டாக்டர்கிட்டே காட்டணுமாம். ஒரு வாரம் இருப்பாங்கன்னு…

குதிரைமுத்து மளிகை ஸ்டோர்ஸ்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 1, 2013
பார்வையிட்டோர்: 10,338
 

 “என்னாச்சு சுந்தரம்… எத்தனை முறை உங்கிட்ட சொல்லி இருக்கேன். கொஞ்சம் லாங்கா போறப்போ, வண்டியை கண்டிஷன்ல வச்சுக்கோன்னு… இப்போ எவ்வளவு…

இன்னும் இருக்கின்றனர்!

கதைப்பதிவு: March 1, 2013
பார்வையிட்டோர்: 8,699
 

 கதிரவன் தன் ஒளிக்கிரணங்களை பூமி மீது செலுத்திய காலை வேளை. அவசரமாக காவல் துறை பணிக்கு கிளம்பிக் கொண்டிருந்தார் பெருமாள்…

புதியதோர் ஆரம்பம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 1, 2013
பார்வையிட்டோர்: 14,095
 

 மொபைல் போன் கதறியது; ஓடிவந்து எடுத்தாள் தாமரை. “”ஹலோ தாமரை… வீட்டுல தானே இருக்க?” “”ஆமாண்ணே… சொல்லுங்க.” “”ஒண்ணுமில்லே… பசங்க…

யாவரும் வெல்லலாம்!

கதைப்பதிவு: March 1, 2013
பார்வையிட்டோர்: 8,864
 

 காலையில் காபியுடன் நாளிதழை பிரித்த சண்முகம், தலைப்புகளை பார்வையிட்டபடி, பக்கங்களைப் புரட்டினார். புரட்டும் போது, அதனுள் இருந்து, பிட் நோட்டீஸ்…

இதுவும் மழலைதான்!

கதைப்பதிவு: March 1, 2013
பார்வையிட்டோர்: 8,661
 

 சியாமளாவிற்கு, தான் நடந்து கொள்ளும் விதத்தை நினைத்தால், அவளுக்கே வெட்கமாக இருந்தது. சுத்தமாகப் பேச்சே வராத, இரண்டு வயது குழந்தையை…