அன்னை திருமதி சுமித்திரா அம்மையார் நினைவு உலகளாவிய சிறுகதைப் போட்டி – 2023

 

8th July 2023 – சிறுகதைப் போட்டி முடிவு

From: hari haran <ilaval2010@gmail.com>
Sent: Saturday, July 8, 2023 5:15 AM
Subject: Re: சிறுகதைப் போட்டி அறிவிப்பு

அன்னை திருமதி சுமித்ரா அம்மையார் நினைவு சிறுகதைப் போட்டி-2023

அன்புடையீர் 

வணக்கம்.

மொத்தம்  123 படைப்பாளிகள்.  125 சிறுகதைகள் பரிசீலனைக்கு வந்திருந்தன.

சிலர் வழக்கமான கதைக் கருவைக் கையாண்டிருந்தனர். சிலர் கதைகள் அதிசயமாய் ஒரே கருவில். கரு எதுவாயினும் எழுதிய நேர்த்தியை மனதில் கொண்டு வாசித்ததில் பதினைந்து கதைகள் தேர்வாயின.

பரிசு கிட்டியவர்களுக்கு நல்வாழ்த்துகள் .

மற்றவர்கள் அடுத்தடுத்த போட்டிகளில் வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துகள்.

அன்புடன்இளவல் ஹரிஹரன்

நடுவருடன் கைகோர்த்து

படைப்புபடைப்பாளிதேர்வு
   
ஜாஹ்ரா மணிமீ1
உயிரமுது அம்ருதா 2
வாடகைத் தாய்ராம்பிரசாத்3
அந்த 84 நாட்கள் முகில் தினகரன்4
பலன்சந்துரு மாணிக்கவாசகம் 5
சுருதி பேதம் ச. ஆனந்தகுமார்6
நாம் யார் நுஹைஸரா பைஸால்7
காலம் ஜெயச்சந்துரு 8
தொழில் சுப்ரா 9
ஆசான் வசந்தா கோவிந்தராஜன் 10
உள்ளத்தில் நல்ல உள்ளம் எஸ் ராமன் 11
என்னுயிர்த்தோழி கேளொரு சேதி விஜி சம்பத்12
ரஜினி அத்தை அன்னபூரணிதண்டபாணி 13
மாறும் நிறங்கள் அஜித்14
ஓடிப் போன குழந்தை எஸ் ஸ்ரீதுரை😊

கதிர்’ஸ் கலகல மின்னிதழ்

கதிர்’ஸ் பல்சுவை மின்னிதழ் – ‘இளவல்’ ஹரிஹரன் இணைந்து நடத்தும்

அன்னை திருமதி சுமித்திரா அம்மையார் நினைவு உலகளாவிய சிறுகதைப் போட்டி – 2023

முதல் பரிசு – ₹2500 இரண்டாம் பரிசு – ₹1500 மூன்றாம் பரிசு – ₹1000

மற்றும் பிரசுரத்திற்குத் தேர்வு பெறும் 10 சிறுகதைகளுக்கு தலா 500 மதிப்புள்ள நூல்கள் பரிசு

விதிமுறைகள்:

  • சிறுகதைகள் சமூகப் பார்வையுடன் இருக்க வேண்டும்.
  • தன் சொந்தக் கற்பனை, எவ்வகையிலும் பிரசுரம் ஆகாதது என்று உறுதி மொழி சிறுகதைகளுடன் இணைக்க வேண்டும்.
  • சிறுகதைகளை அனுப்பவேண்டிய கடைசி தேதி: 31.05.2023
  • தேர்வு முடிவுகள் ஜூலை கதிர்’ஸ் மின்னிதழில் வெளியிடப்படும். * சிறுகதைகள் ஐந்து பக்கத்துக்குள் இருக்க வேண்டும்.
  • யுனிக்கோடு எழுத்துருவில் கணினியில் டைப் செய்து அனுப்ப வேண்டும்.
  • அனுப்ப வேண்டிய இ-மெயில் ஐடி: ilaval2010@gmail.com

சிறுகதைகளை அனுப்பவேண்டிய கடைசி தேதி: 31.05.2023
மொத்த பரிசு ₹10,000/-