தேவை – ஒரு பக்கக் கதை

0
கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 30, 2023
பார்வையிட்டோர்: 2,003 
 
 

(1992ல் வெளியான குறுங்கதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

புல் மேய்ந்து கொண்டிருந்தது மாடு. 

மரத்தில் இருந்து குருவிக்குஞ்சு தாயைக் கேட்டது:- 

“ஏனம்மா மாட்டுக்கு நம்மைப்போல சிறகு இல்லை?’ 

தாய்க்குருவி சிரித்தது. 

“மாட்டுக்கு நம்மைப்போல சிறகு தேவையில்லை’ 

என்றது தாய். 

தாய்க்குருவி சொன்னது:- 

“வானத்தில் புல் முளைத்தால்

மாட்டுக்கும் சிறகு முளைக்கும்”

– காசி ஆனந்தன் கதைகள், முதற் பதிப்பு: மார்கழி 1992, காந்தளகம், சென்னை.

– கதை கதையாம்… – தேர்ந்த தமிழ்க் குறுங்கதைகள் – தொகுப்பு: சு.குணேஸ்வரன், முதற்பதிப்பு: 24.01.2012, இளையகுட்டி அருமைக்கிளி நினைவு வெளியீடு, தொண்டைமானாறு.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *