கதையாசிரியர்: மெலட்டூர் இரா.நடராஜன்

28 கதைகள் கிடைத்துள்ளன.

தருமி 2007

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 30, 2023
பார்வையிட்டோர்: 12,975
 

 பேங்க் ஆஃப் டுபாகூர் வங்கியின் சென்னைக் கிளை. நோடீஸ் போர்டில் போட்டிருக்கும் சர்குலரை ஒருவர் சத்தமாக படிக்கிறார். “நம் வங்கி…

தூண்டில்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 28, 2023
பார்வையிட்டோர்: 3,226
 

 “சார்”.  தன் மேசைக்கு எதிரே வந்து நின்றவனை அவன் அலுவலகத்துக்குள் நுழையும்போதே ராமதுரை கவனித்துவிட்டார். ஆனால் வேலையில் படு மும்முரமாக…

கூவத்தில் பிணம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 26, 2023
பார்வையிட்டோர்: 3,041
 

 அந்தப் பாலத்தின் இடது புறம் ஏகமாய் மனிதத் தலைகள். ஒருவரை ஒருவர் முண்டியடித்துக் கொண்டு பாலத்தின் கீழே பார்த்த வண்ணம்…

போடு! சண்டை போடு!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 24, 2023
பார்வையிட்டோர்: 13,924
 

 முட்டை முழி சாரங்கனை ஒரு பேக்குடு என்று நினைத்தது தவறு. சரோஜாவோடு சண்டை போட்டு அவளை ஊருக்கு அனுப்பு என்ற…

வா! வா! விரைந்து வா!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 22, 2023
பார்வையிட்டோர்: 2,922
 

  “உட்கார்”  தீபக் சோப்ராவின் அந்த வார்த்தையில் அதிகாரமும் மிரட்டலும் இருந்தது. சோனாலி பொறியில் சிக்கிக் கொண்ட எலி மாதிரி முழித்தாள்….

தலைச்சன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 20, 2023
பார்வையிட்டோர்: 4,427
 

 இந்த கதை தொடங்கும் காலத்தை எப்படி சொல்வது என்பதில் கொஞ்சம் குழப்பம் இருக்கிறது. ஆண்டு, மாதம், நாள் என்ற கால…

வல்லவன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 18, 2023
பார்வையிட்டோர்: 2,685
 

 கொல்கத்தா விமானம் தரை இறங்கிவிட்டது. இன்னும் பத்து நிமிடங்களில் எங்கள் புதிய மண்டல மேலாளார் ம்ருனாள் தாஸ் குப்தா யார்…

கல்யாணத்தில் கலாட்டா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 8, 2023
பார்வையிட்டோர்: 3,303
 

 பசுபதி! இத்தனை கல்யாண கும்பலிலும் சிவஞானம் அவனை கவனித்து விட்டார். திக்கென்றது அவருக்கு! இந்த அழையா விருந்தாளி எதற்கு வந்திருக்கிறான்?…

யாரிவன்?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 6, 2023
பார்வையிட்டோர்: 2,992
 

 “ஏய் கிழவா… துட்டு வச்சுருக்கியா?”. கேட்டவனுக்கு ரெளடிக்கான சகல அம்சங்களும் இருந்தன. நிறைய குடித்திருந்தான். பஸ் ஸ்டாப்பை ஒட்டிய மரத்தடியில்…

கீதா காதல் செய்கிறாள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 4, 2023
பார்வையிட்டோர்: 3,278
 

 கொதித்துப் போனாள் சுஜாதா. நம்ம கீதுகுட்டியா இப்படிச் செய்திருக்கிறாள்? காதல் கடிதம்! யார் இந்த மனோகர்? இன்னும் சின்னக் குழந்தை…