கதையாசிரியர்: பார்வதி இராமச்சந்திரன்

5 கதைகள் கிடைத்துள்ளன.

சரயு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 23, 2013
பார்வையிட்டோர்: 9,563
 

 சரயு வெடித்துச் சிரிப்பதன் காரணம் புரியாமல் பார்த்தாள் சுசி. அதிர்ந்து சிரிப்பதும் நடப்பதும் சரயுவின் இயல்பல்ல. ஆழங்காண முடியாத கடலமைதி…

மனதின் உயரம்….

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 12, 2013
பார்வையிட்டோர்: 13,160
 

 ‘வாங்க, வாங்க, உள்ளுக்க‌ வந்துருங்க…யப்பா தம்பி ஒன்னத்தே சொல்றாக… பெராக்கு பாத்துக்கிட்டு அப்புறமேட்டு நிக்கலாங்… வாறவுகளுக்கு வளி வேணுல்லா… ‘…

நம்மில் ஒருவர்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 4, 2013
பார்வையிட்டோர்: 14,407
 

 ஒரு சிறு மளிகைக் கடையின் முன் வைக்கப்பட்டிருந்த வாக்கு பெட்டி, என் கவனத்தைக் கவர்ந்தது. சில்லறை வியாபாரத்தில் அந்நிய பன்னாட்டு…

மாறுவது நெஞ்சம்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 24, 2013
பார்வையிட்டோர்: 12,579
 

 அம்மாவோடு வீட்டுக்குள் நுழையும் போது அத்தை மெலிதாகச் சொன்னாள். ‘அவெ வந்திருக்கா…… கடப்பக்கம் போயிருக்காப்புல…’ அம்மா திடுக்கிடுவது தெரிந்தது. பதில்…

அளவுக்கு மீறினால்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 30, 2012
பார்வையிட்டோர்: 34,563
 

 “ராகவா, எல்லாம் செஞ்சு மேஜை மேலே வைச்சுருக்கேன். கொட்டிக்கிட்டு ஊர்கோலம் போகச் சொல்லு”. காபி குடித்துக் கொண்டிருந்த ராஜி, மாமியார்…