கதையாசிரியர்: கே.ராஜலக்ஷ்மி

6 கதைகள் கிடைத்துள்ளன.

ஆண்டவன் அசட்டையா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 5, 2017
பார்வையிட்டோர்: 7,698
 

 ஆண்டவனின் படைப்பில் சில நேரங்களில் சில முடிவுகள் ஈஸ்வரன் கோயில் மணி அடித்து ஒய்ந்தது மணி சத்தத்தை கேட்டு விழித்துக்கொண்டான்…

கற்பகம் முதியோர் இல்லம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 31, 2017
பார்வையிட்டோர்: 8,573
 

 ரமணா: என்னடா ஐயப்பா ராகினி மேடம் இல்லத்திற்குள்ளே இல்லையா என்றார். இல்லைன்னு நினைக்கிறேன் சுதாவை கூட்டிண்டு வெளியே போனா என்றார்…

ஓலைச்சுவடி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 25, 2017
பார்வையிட்டோர்: 7,119
 

 தாத்தா சந்திரசேகர் வாசலையே பார்த்துக்கொண்டிருந்தார் ஊரிலிருந்து வரும் பேத்தியை எதிர்பார்த்து விழிமேல் விழிவைத்து கண் இமை மூடாது காத்திருந்தார். நேரம்…

மாமியாரின் ஸ்தானம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 28, 2017
பார்வையிட்டோர்: 10,112
 

 ஆதிகேசவா நீ ரொம்ப கொடுத்து வெச்சவன் அப்பா உன் வீட்ட பார்த்துட்டு வந்ததில் இருந்து எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு…

காதலின் மகிமை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 30, 2017
பார்வையிட்டோர்: 17,533
 

 “ஏண்டி காயத்ரி, எவ்வளவு வரன் வந்துண்டே இருக்கு. எதுக்கும் ஒத்துவரமாட்டேன்கிற”, என்று அலுத்துக்கொண்டாள் மாலினி. “என்ன அம்மா, எனக்கு பிடிச்சாப்புல…

நவராத்திரி கொலு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 23, 2017
பார்வையிட்டோர்: 19,705
 

 பங்கஜம் மாமி: “என்னடி வீடு வாசல் எல்லாம் தொறந்து போட்டு எங்கே போனா புஷ்பா மாலதி சரளா எல்லா எங்கேடி…