கதையாசிரியர்: உஷா அன்பரசு

62 கதைகள் கிடைத்துள்ளன.

நினைவில் சில கனவுகள்..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 12, 2023
பார்வையிட்டோர்: 1,773
 

 சம்பங்கி பூவின் வாசம் கும்மென்று வீட்டை ரம்மியமாக்கியது.. கொஞ்சம் தொடுத்து பூஜைக்கு வைக்கலாம் என்று பால்கனியிலிருந்து பறிக்க போன போதுதான்…

பாதைகள்..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 10, 2023
பார்வையிட்டோர்: 1,764
 

 சீனு பரபரப்பாய் அலுவலக வேலையில் மூழ்கியிருந்த போது செல்போன் சிணுங்கியது.. டிஸ்ப்ளேயில் பிரதாப்.. “ஹலோ  சீனு … என்ன பிஸியா? நம்ம…

கல்வி என்ற காலன்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 8, 2023
பார்வையிட்டோர்: 9,417
 

 தோழி ஒருவரின் மகள் ப்ளஸ் டூ தேர்வில் வெற்றி பெறவே வாழ்த்து சொல்ல போன் செய்த போது, அவரோ “…

ஒத்த ரூபா…!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 18, 2021
பார்வையிட்டோர்: 5,494
 

 மணி ஒன்பது அடித்ததும் ராதாவிற்கு படபடப்பு கூடியது,’ ம் என்னதான் ஓடி ஓடி செஞ்சாலும் நேரம் போறதே தெரியலை… அவசரமாக…

யாரிடம் சொல்வேன்…?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 2, 2021
பார்வையிட்டோர்: 3,293
 

 எனக்கு வேடிக்கை பார்ப்பதென்றால் ரொம்ப பிடிக்கும். அதை தவிர வேறு எனக்கு வேலையுமில்லை.. அப்போதெல்லாம் பரபரப்பான காட்சிகள் எதுவும் எனக்கு…

பரிசு – ஒரு பக்க கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 27, 2021
பார்வையிட்டோர்: 6,947
 

 அம்மா ரெடி மிக்ஸ் சமையல் போட்டி ஊர் ஊராக நடத்தும் பொறுப்பு சமையல் நிபுணர் செல்லம்மாளிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. நிறைய ஊர்களில்…

படையல்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 18, 2021
பார்வையிட்டோர்: 3,208
 

 காலையில் ஆறுமணிக்கெல்லாம் போன் மணி அடித்தது.. இது போன்ற நேரங்களில் போன் வந்தாலே எதோ ஒரு கலக்கம் வந்து ஒட்டிக்கொள்ளும்……

பொன்னு விளையுற பூமி…!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 15, 2021
பார்வையிட்டோர்: 3,141
 

 இந்த முறை ஊரில் உள்ள நிலத்தை விற்று விடுவது என்று தீர்மானித்து விட்டேன். ஜோதியின் பிடுங்கல் தாளாமல். “ என்னங்க…

திலகாவும்…மாலாவும்…!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 12, 2021
பார்வையிட்டோர்: 14,797
 

 “மாலா வேலை எல்லாம் முடிச்சிட்டியா..?திலகா பக்கத்து வீட்டு காம்பவுண்டிற்குள் எட்டி கேட்க , “இதோ வந்துட்டேங்கா.. 12 மணி சீரியலுக்குள்ள…

நிம்மதி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 10, 2021
பார்வையிட்டோர்: 7,438
 

 சுருதியை கைபிடித்து இறக்கியவள், ராஜுவை தோளில் சாய்த்து பையுடன் பேருந்திலிருந்து , அப்பா வந்திருக்கிறாரா என்று சுற்றும் முற்றும் பார்த்தாள்…