கதையாசிரியர்: அரவிந்த் கார்த்திக்

7 கதைகள் கிடைத்துள்ளன.

கருணையின் கண்களை மூடி..

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 16, 2013
பார்வையிட்டோர்: 11,984
 

 காலையில் எழுந்தவுடன் வீட்டு வாசலுக்குக் கொஞ்சம் தள்ளி இருந்த பிள்ளையார் முகத்தைப் பார்க்க வேண்டும் என்பதற்காக ஜன்னலைத் திறந்து பார்த்த…

தேடிக்கொண்டு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 16, 2013
பார்வையிட்டோர்: 11,266
 

 நாலு பக்கமும் இருட்டு.. ஒரு நீண்ட நெடுஞ்சாலையில் தனியாக ஒரு உருவம் நடந்து கொண்டிருந்தது…இன்னும் எவ்வளவு தூரமோ… மனித மனதின்…

யானைகள் புல் மேய்வதில்லை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 15, 2013
பார்வையிட்டோர்: 11,623
 

 சில்லென்று இதமாக வீசிக் கொண்டிருந்த மலைக்காற்றில் ஒரு ஈர வாசனை தெரிந்தது. மழை வருமா ? ஆனாலும் அவன் அண்ணாந்து…

மயிலிறகே ! மயிலிறகே !

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 15, 2013
பார்வையிட்டோர்: 18,631
 

 மத்தியான வெயிலின் சூட்டிலிருந்து தப்பிக்க எண்ணி ஜன்னல் வழியே வீட்டுக்கூல் நுழைந்த காற்று ஹால் சுவரில் அலங்காரமாக மாட்டியிருந்த மயில்பீலிகளை…

அய்யோடா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 13, 2013
பார்வையிட்டோர்: 52,805
 

 இரை தின்ற மலைப்பாம்பு போல இருளில் அந்த நெடுஞ்சாலை அவர்கள் எதிரே நீஈஈளமாக வளைந்து வளைந்து போய்க்கொண்டு இருந்தது. காரின்…

சுமை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 10, 2013
பார்வையிட்டோர்: 8,085
 

 ஒரு மங்கலான பிற்பகல்.. !! பொள்ளாச்சியில் இருந்து புறப்பட்டு ஏழெட்டு மலைக் கிராமங்களை இணைக்கும் அந்த பஸ்…. !! “இந்தாம்மா……

தூண்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 10, 2013
பார்வையிட்டோர்: 8,100
 

 காவிரிப் பாசனத்திற்கே உரிய பசுமை கொஞ்சம் வெளிறிக் கிடக்க, அடர்ந்த தென்னத்தோப்பின் நடுவே பிரம்மாண்டமாய் உயர்ந்து தெரிந்தது திருவீழிமிழலை சிவன்…