கதையாசிரியர்: எஸ்.கண்ணன்

526 கதைகள் கிடைத்துள்ளன.

இருட்டிலும் கூட…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 3, 2020
பார்வையிட்டோர்: 3,385
 

 எங்கும் நிசப்தம். மிரள வைக்கும் மெளனம். அன்று இரவு அவர் எங்கள் வீட்டை விட்டு வெளியேறியதும் எனது ஒட்டு மொத்த…

விவாகரத்து

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 29, 2020
பார்வையிட்டோர்: 5,194
 

 நேற்றைய இரவு மிகவும் கொடுமையாக இருந்தது. இன்னமும் அது கடந்து போகாதது போலவே இருக்கு. என்னால அழுகையை நிறுத்த முடியல….

அவரவர் ஆசைகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 21, 2020
பார்வையிட்டோர்: 6,916
 

 பகல் ஒருமணி. மயிலாப்பூர், சென்னை. சேஷாத்திரி தன்னுடைய வீட்டில் மதிய உணவு சாப்பிடுவதற்கு முன், ப்ரிட்ஜைத் திறந்து ஜில்லென கிங்…

கல்யாணம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 18, 2020
பார்வையிட்டோர்: 6,528
 

 என் பெயர் வத்சலா. இப்போது என் வயது இருபத்தியெட்டு. நான் சென்னையில் ஒரு பெரிய மல்டி நேஷனல் கம்பெனியில் டெலிவரி…

ஆன்லைன் கல்வி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 14, 2020
பார்வையிட்டோர்: 4,729
 

 லளிகம், தர்மபுரிக்கு அருகே மிகச் சிறிய கிராமம். காலை ஆறு மணிக்கு சரோஜா எழுந்து தூங்கிக் கொண்டிருந்த தன் குழந்தைகள்…

மப்பு மரியதாஸ்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 11, 2020
பார்வையிட்டோர்: 34,339
 

 மணி இப்போது மாலை ஆறுதான். சனிக்கிழமை வேறு… எட்டு மணிக்கு வீட்டில் இருந்தால் போதும். நிறைய நேரம் இருக்கிறது. போகும்…

தெனாலிராமன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 4, 2020
பார்வையிட்டோர்: 5,020
 

 தெனாலிராமன் (கி.பி. 1509 – 1530) என்று தமிழ் நகைச்சுவை உலகில் மிகவும் புகழ் பெற்ற தெனாலி ராமகிருஷ்ணா என்பவர்…

பழமும் கொட்டையும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 31, 2020
பார்வையிட்டோர்: 6,978
 

 நம்மிடையே பெரிய அனுபவ சாலிகளை “அவரா, அந்த ஆளு பழமும் தின்னு கொட்டையும் போட்டவன் ஆச்சே” என்று அடிக்கடி புகழ்வோம்….

நாய்க் குணம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 28, 2020
பார்வையிட்டோர்: 4,190
 

 எல்ஐஸி யில் வேலை செய்பவர்கள் பலர் ஒன்று சேர்ந்து அசோசியேஷன் அமைத்துக்கொண்டு வெற்றிகரமாக ஒற்றுமையுடன் சமீபத்தில் கட்டி முடிக்கப்பட்ட மூன்றுமாடிக்…

மன அழகு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 25, 2020
பார்வையிட்டோர்: 4,933
 

 சென்னை. காலை எட்டரை மணி. அலுவலகம் செல்வதற்கு முன், நான் ஈஸிஆர் ரோடில் என் பைக்கை நிறுத்திவிட்டு சங்கீதா ஹோட்டலுக்குள்…