கதைத்தொகுப்பு: தின/வார இதழ்கள்

3299 கதைகள் கிடைத்துள்ளன.

மதிப்பிற்குரிய…

கதைப்பதிவு: April 9, 2016
பார்வையிட்டோர்: 7,380
 

 மதிப்பிற்குரிய சித்தப்பா அவர்களுக்கு, தங்கள் மகன் எழுதிக் கொண்டது. நலம். நலம் அறிய அவா. நிற்க. நீண்ட யோசனைக்குப் பிறகுதான்…

குதிரைக்காரன் குறிப்புகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 5, 2016
பார்வையிட்டோர்: 13,488
 

 ‘வீழாதே என் தெய்வமே வீழ்ந்துவிடாதே வீழ்ந்தவர் எவரும் எழுந்ததில்லையே! ’ – song of giant of the first…

பதியைத் தேடி!

கதைப்பதிவு: April 5, 2016
பார்வையிட்டோர்: 7,914
 

 “”என்ன மாமா திடீர்னு வந்திருக்கீங்க? எதுனாச்சும் முக்கியமான விஷயமா?” “”ஆமாங்க போன தபா வந்தப்ப நீங்க எழுதுன மண்மேடுங்குற புஸ்தகத்த…

எதிர்கால மாமனார்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 1, 2016
பார்வையிட்டோர்: 10,804
 

 எனது தூரத்து உறவினரும், எதிர்கால மாமனாருமான சேதுராமன் வந்திருந்தார். அவர் உப்பார்பட்டி எனும் கிராமத்திலிருந்து முதன் முதலாக சென்னை வந்திருக்கிறார்….

சேர்ப்பிறைஸ் விசிட்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 1, 2016
பார்வையிட்டோர்: 8,599
 

 நாளாந்தம் பழகும் சில நண்பர்கள், உறவினர்களிடமிருந்து சிலவேளைகளில் சொல்லாமல் கொள்ளாமல் தொலைபேசி அழைப்புகள் நின்றுவிடுவதுண்டு. எங்காவது வெளிநாட்டுக்குப் பயணம் செய்வதற்காகவோ…

செவிநுகர் கனிகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 1, 2016
பார்வையிட்டோர்: 35,482
 

 வெகுகாலம் தாவர வாசனையும் காற்றும் மணந்து கிடந்த இடம் அது. ஊர்க் கடைவீதியின் பரபரப்பான பகலில் அடங்கிய தோற்றமளிக்கும் அந்த…

ச(த)ன்மானம்

கதைப்பதிவு: April 1, 2016
பார்வையிட்டோர்: 6,722
 

 நாளைய நிகழ்ச்சியில் நிகழ்த்தவிருக்கும் நகைச்சுவை உரையினை மீண்டும் ஒரு முறை ஒத்திகை பார்த்து முடித்திருந்தான் நன்மாறன். இரவு மணி பத்தாகி…

பவுனு பவுனுதான்..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 26, 2016
பார்வையிட்டோர்: 14,266
 

 கம்பிக் கட்டின் பாரம் செல்லப்பனின் முதுகுத் தண்டை இழுத்துப் பிடித்தது. இரவில்தான் ஊரிலிருந்து திரும்பியிருந்தான். அருகே ஒத்தவாடைதான் அவன் ஊர்….

அவர்கள் சென்ற பாதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 26, 2016
பார்வையிட்டோர்: 17,160
 

 ராஜசேகர் திருமணம் செய்துகொள்ள மறுத்த காரணத்தை யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை என்பது எவ்வளவு உண்மையோ, அதேபோல அவன் திருமணம் செய்து…

கோடுகள்

கதைப்பதிவு: March 26, 2016
பார்வையிட்டோர்: 8,881
 

 எங்கு பார்த்தாலும் மனிதத் தலைகள். வழுக்கை, குட்டை முடியுடன், நீண்ட கூந்தலுடன், சுத்தமாய் வழித்து, மூன்று நாள் தாடி, முழுத்…