கதைத்தொகுப்பு: தினமணி

630 கதைகள் கிடைத்துள்ளன.

எலியும் தவளையும்…

கதைப்பதிவு: May 7, 2013
பார்வையிட்டோர்: 9,528
 

 ஒரு எலியும் தவளையும் மிகவும் நட்புடன் வாழ்ந்து வந்தன. எலியின் வளைக்கு அடிக்கடி தவளை வரும். தன்னிடம் உள்ள பண்டங்களைத்…

நம்பிக்கை!

கதைப்பதிவு: May 7, 2013
பார்வையிட்டோர்: 15,730
 

 உலகை வெல்லும் ஆசையில் அலெக்ஸôண்டர் தமது வெற்றிப் பயணத்தில் பாரசீக நாட்டின் சிட்னஸ் நதிக்கரைக்கு வந்தபோது கடும் விஷக் காய்ச்சலால்…

கற்றவர்கள் கண்டதில்லை!

கதைப்பதிவு: May 7, 2013
பார்வையிட்டோர்: 8,195
 

 குருக்கள் காயத்ரி ஜபத்தை முடித்தார். கீதை விளக்க உரையை வாசிக்க ஆரம்பித்தார். அவர் அருகே வந்த அவருடைய மனைவி, “”என்னங்க,…

தேடினால் கிடைக்கும்

கதைப்பதிவு: May 7, 2013
பார்வையிட்டோர்: 209,232
 

 சோம்பலால் வறுமையில் வாடிய ஒருவன் ஒரு மகானைச் சந்தித்து, தனது வறுமையைப் போக்கும்படி வேண்டினான். அவனது சோம்பலை உணர்ந்த அந்த…

வாய்மை வாழும் இடமே…

கதைப்பதிவு: May 7, 2013
பார்வையிட்டோர்: 16,804
 

 தெய்வபக்தியுள்ள ஒரு மன்னர் ஒரு தேசத்தை ஆண்டு வந்தார். அவர் வாய்மை தவறாதவர். நற்குணம் நிரம்பியவர். ஆதரவற்றோருக்குத் தாராளமாக உதவும்…

உழைப்பின் பயன்

கதைப்பதிவு: May 7, 2013
பார்வையிட்டோர்: 8,653
 

 ஒரு விவசாயிக்குத் தோட்டம் ஒன்று இருந்தது. அந்த விவசாயியின் நான்கு மகன்களும் படு சோம்பேறிகள். ஆதலால் அவர்களுடைய எதிர்காலம் பற்றி…

பூவரசமரம்

கதைப்பதிவு: May 7, 2013
பார்வையிட்டோர்: 8,466
 

 அந்த கிராமத்தில் தங்கமணி என்பவர் கொத்தனார் வேலை பார்த்து வந்தார். பெயருக்கு ஏற்றார்போல அவர் தங்கமான குணம் கொண்டவர். தன்னால்…

கிளி சொல்லும் வழி

கதைப்பதிவு: May 7, 2013
பார்வையிட்டோர்: 9,008
 

 ஊருக்கு வெளியே உயர்ந்தோங்கிய ஒரு மரம். எல்லாத் திசைகளிலும் கிளை விரித்து பச்சைப் பசேலென்ற இலைகளுடன்.. கொத்துக் கொத்தாய் குளுங்கும்…

புத்தி வந்தது!

கதைப்பதிவு: May 7, 2013
பார்வையிட்டோர்: 8,411
 

 ஓரு குரங்குக் குட்டி பச்சை வாதுமைக் கொட்டை ஒன்றைப் பறித்துக் கடித்தது. அந்தச் சுவை அதற்குப் பிடிக்கவில்லை. “”வாதுமைக் கொட்டை…