கதைத்தொகுப்பு: குடும்பம்

8278 கதைகள் கிடைத்துள்ளன.

புத்திரசோகம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 18, 2018
பார்வையிட்டோர்: 82,925
 

 பீட்டர்ஸ்பேர்க். பனிக்காலத்தின் அந்திநேரம். பனி எங்கும் வெண்பூக்களாய் பொழிந்தபடியும், சற்று நேரம் முன் ஏற்றி வைக்கப்பட்ட தெருவிளக்கை சோம்பறித்தனமாக சுற்றியபடியும்,…

பத்தினிகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 18, 2018
பார்வையிட்டோர்: 6,558
 

 அது 1988 ம் வருடம்…. முப்பது வருடங்களுக்கு முன், சுதாகருக்கு சுமதியுடன் கல்யாணம் ஆனது. பெண் பார்த்து, பெரியோர்களின் ஆசியுடன்…

குலச்சாமி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 16, 2018
பார்வையிட்டோர்: 8,250
 

 ‘ஆற்றங்கரை மேட்டினிலே….அசைந்து நிற்கும் நாணலது காற்றடித்தால் சாய்வதில்லை’…காரைக்கால் பண்பலையில் டி.எம்.எஸ் குரல் கசிய…தானும் சேர்ந்து பாடியபடியே சமையலில் ஈடுபட்டிருந்தாள் சரசு….

படுக்கை அழுத்தம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 16, 2018
பார்வையிட்டோர்: 6,143
 

 சந்தானம் விரக தாபத்தில் கட்டிலின் மீது புரண்டு கொண்டிருந்தான். அழகான மனைவி இருக்கும்போதே விரகதாபமா? கஷ்டம்டா சாமி ! மனைவி…

பற்றுக பற்றினை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 11, 2018
பார்வையிட்டோர்: 7,909
 

 கணித ஆசிரியரான  நான் ஆறு ஆண்டுகளுக்குமுன் மலேசியாவின் சாரவாக் பகுதியில் பணிபுரிய அழைக்கப்பட்டு சென்றேன். மகன் இங்கு கல்லூரியில் சேர்ந்தபின்னர்,…

காட்டில் வாழும் நரி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 11, 2018
பார்வையிட்டோர்: 6,192
 

 சொன்னா கேளுங்க இப்ப அவ தூங்க மாட்டா என்று சமையலறையிலிருந்து வந்த திவ்யாவின் குரல்,தமிழ் சினிமாக்களில் சேலன்ஞ் என்று இடைவேளை…

அப்பாவின் கைநெடிக் சபாரி வண்டி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 11, 2018
பார்வையிட்டோர்: 6,441
 

 திருநெல்வேலியின் மிக முக்கியமான இடங்களில் நெல்லை டவுனும் ஒன்று. பழங்காலம் தொட்டு இப்போது வரை எப்போதுமே பரபரப்பாக இருக்கும் இடம்…

தேவதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 11, 2018
பார்வையிட்டோர்: 10,805
 

 ஏங்க ரொம்ப வலிக்குது முடியல சீக்கிரம் இங்க வாங்க. ஏம்மா என்னாச்சு சொல்லு தமிழ் வலிக்குதா? உண்மையாவா? சொல்லு. அட…

பசி படுத்தும் பாடு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 11, 2018
பார்வையிட்டோர்: 5,514
 

 “சீக்கிரம் அஞ்சலி..மணியாகிட்டு இருக்கு”இருசக்கர வாகனத்தை உயிர்ப்பித்து அமர்ந்தபடியே பரபரத்தான் மனோகரன். வாண்டுகள் அமுதனும்,அகிலனும் கூட ஏறியாகிவிட்டது..வீட்டைப்பூட்டிக்கொண்டு பின் சீட்டில் தொற்றிக்கொண்டாள்…

ஆன்மா சாந்தியடையுமா?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 11, 2018
பார்வையிட்டோர்: 5,301
 

 அன்று அதிகாலை நான்கு மணிக்கே சமையறையில் லைட்டைப் போட்டுக் கொண்டு, பாத்திரங்களை உருட்டிக் கொண்டே பேசும் சத்தம் வீட்டில் யாரையும்…