கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: December 2019

99 கதைகள் கிடைத்துள்ளன.

குறைகளையே பெரிதுப்படுத்தினால்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 31, 2019
பார்வையிட்டோர்: 28,483
 

 ”எனக்கு ஒரு பிரச்சனை” என்று வந்து நின்ற இளைஞனை நிமிர்ந்துப் பார்த்தார் குரு. “சொல்லுப்பா, என்ன ஆச்சு?” “என்னை யாருக்கும்…

வினாக்களைத் தேடும் விடைகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 31, 2019
பார்வையிட்டோர்: 7,637
 

 இன்னா….புள்ள எம்மேல கோவமாடூ, ரெண்டு நாளைக்கு முன்னே நல்லாதானே பேசினு இருந்தே, இப்ப என்ன ஆச்சினு முஞ்ச து]க்கி வெச்சினு…

அவிழும் நறுமுகை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 31, 2019
பார்வையிட்டோர்: 13,405
 

 “ஏய்ய்யா பத்திரமா போயிட்டு வந்துருவல உன்ன தனியா விட மனசு கேக்க மாட்டேங்குது ய்யா நானும் வேனா உன் கூட…

எது காதல்?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 31, 2019
பார்வையிட்டோர்: 19,415
 

 ஏய்…. வாடி வாடி க்யூட் பொண்டாட்டி நான் தாங்க மாட்டேன் தூங்க மாட்டேன் நீ இல்லாட்டி அடி….வாடி வாடி வாடி…

சூரியன், காற்று, மழை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 31, 2019
பார்வையிட்டோர்: 6,132
 

 இந்த உலகத்தில் நடைபெறும் காலச்சூழ்நிலைக்கு நானேதான் சூத்திரதாரி ! பெருமையுடன் நினைத்துக்கொண்டான் சூரியன். இவன் இப்படி நினைத்துக்கொண்டிருக்க, நானில்லாவிட்டால் இந்த…

கண் திறந்தது

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 31, 2019
பார்வையிட்டோர்: 11,628
 

 பெரியசாமியின் வீட்டில் அமைதி நிலவியது. வீட்டுக்கு முன்னால் இருந்த புளிய மரத்தடியில் எப்போதுமே பாறைகள் குவிந்து கிடக்கும். ஏன், இன்னும்தான்…

முதல் கடிதம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 31, 2019
பார்வையிட்டோர்: 11,381
 

 1 நாகஸ்வரக்காரனும் ஓய்ந்து போன மாதிரியிருந்தது. அவன் ஆடி வழிந்து கொண்டு மத்தியமாவதி ராகம் வாசித்து வந்த மாதிரியிருந்தது! ஆயிற்று,…

அவள்..! அவள்..! அவள்..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 31, 2019
பார்வையிட்டோர்: 6,249
 

 அறிவழகன் என்னை நோக்கி நேராக வந்தான். இவன் என் நண்பன். பக்கத்து ஊர். ஆறு மாதங்களுக்கு முன் இப்படித்தான் வந்தான்….

தீர்ப்பு உங்கள் கையில்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 31, 2019
பார்வையிட்டோர்: 4,579
 

 அத்தியாயம்-27 | அத்தியாயம்-28 | அத்தியாயம்-29 ரமேஷ் தனக்கும் காயத்திரிக்கும் ‘கான்டீனில்’ இருந்து சாப்பாடு ஆர்டர் பண்ணினான்.அந்த சாப்பாடு வந்ததும்…

காதம்பரி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 31, 2019
பார்வையிட்டோர்: 6,125
 

 சரயு நதி ஏராளமான தண்ணீருடன் சுழித்துக்கொண்டு ஓடியது. சரயு கங்கை ஆற்றின் ஒரு கிளை நதி. இந்தியாவின் உத்தரகாண்டம், உத்திரப்…