கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: September 2016

50 கதைகள் கிடைத்துள்ளன.

மூக்குத்தி!

கதைப்பதிவு: September 26, 2016
பார்வையிட்டோர்: 19,274
 

 சுகந்தபுரி என்ற ஊரில் வட்டிக்கடை வைத்து நடத்தினான் வேணு. அவரது மனைவி வச்சலா சிறந்த குணவதி. வேணு பேராசை பிடித்தவன்….

பொன்னாடை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 26, 2016
பார்வையிட்டோர்: 8,167
 

 அன்று ஞாயிற்றுக் கிழமை. வழக்கம் போல் செய்தித்தாளை எடுத்து ‘இன்றைய நிகழ்ச்சிகள்” பகுதியைத் தேடினேன். என் வயதையொத்த வாலிபர்களெல்லாம் ‘இன்றைய…

கதையல்ல

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 26, 2016
பார்வையிட்டோர்: 6,964
 

 களம்: கல்லூரி காலம்: 1972 சீக்கிரமாக எழுந்து அவசர அவசரமாக கல்லூரிக்குக் கிளம்பினேன். அம்மா என் அவசரத்தைப் பார்த்து அதிசயமாகப்…

கண்ணீர் வெள்ளத்தில் கரையும் ஒரு கறை நிழல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 26, 2016
பார்வையிட்டோர்: 10,631
 

 மாலதியின் கணவன் பாஸ்கரன் மல்லாகம் மாவட்ட நீதிமன்றத்திற்கு வேலை மாற்றம் கிடைத்து வந்து சேர்ந்த புதிது அவளுக்குச் சீதனமாக அப்பாவால்…

நாடு இனி முன்னேறிவிடும்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 26, 2016
பார்வையிட்டோர்: 7,696
 

 போலிஸ் டீஜி ,இன்ஸ்பெக்டர் பாலகுமாரை தொலைபேசியில் அழைத்திருந்தார். “என்ன பாலகுமார் , இப்படிச் செய்திருக்கீங்க? நம்ம டிப்பார்ட்மென்ட் பெயரையே கெடுத்துட்டீங்களே.”…

கிணறு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 26, 2016
பார்வையிட்டோர்: 12,745
 

 காலையில் கண்விழித்தபோது மழை பெய்யும் சத்தம் கேட்டது. கதவை திறக்காமல் ஜன்னலை மட்டும் திறந்து பார்த்தேன். மழையில் தெரு குளித்திருந்தது…

தாய்லாந்துக் காதல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 26, 2016
பார்வையிட்டோர்: 23,483
 

 மொபைலில் வைத்த அலாரம் அடித்ததால் தூக்கம் கலையவே, மொபைலில் மணி பார்த்து, இன்னும் நேரம் இருக்கிறது என்ற எண்ணத்தோடு அலாரத்தை…

அதற்கும் விலை உண்டு!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 26, 2016
பார்வையிட்டோர்: 25,607
 

 பேருந்து நிறுத்தத்தில் இறங்கிய பரத்-மீனா புதுமணத் தம்பதிக்கு உடம்பு வலித்தது. ஆறு மணி நேரத்துக்கு மேலாக அந்தப் பேருந்தில் பயணம்…

இந்திராவும் சந்திராவும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 26, 2016
பார்வையிட்டோர்: 7,324
 

 மதியழகன்- மாலதி தம்பதிகளுக்கு திருமணம் நடந்து ஐந்துவருடங்களாகியும் பிள்ளைகள் கிடைக்கவில்லை. அவர்கள் பிடிக்காத விரதங்கள் இல்லை போகாத கோயில்கள், சுற்றாத…

சங்கினி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 26, 2016
பார்வையிட்டோர்: 7,017
 

 சனிக்கிழமை. அலுவலகத்தில் இருந்த ஜெயராமனுக்கு அவன் அப்பாவிடமிருந்து மெயில் வந்தது. பவித்ரா என்கிற பெண்ணின் ஜாதகம் மிக நன்றாகப் பொருந்துகிறதாம்….