கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: September 2016

50 கதைகள் கிடைத்துள்ளன.

ஓர் இறை தூதனின் மயக்கம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 10, 2016
பார்வையிட்டோர்: 8,070
 

 நல்லூர் சிவன் கோவிலுக்கு அருகே உள்ள சாய்பாபா பஜனை மண்டபத்தில் தான் தர்சனன் முதன் முதலாக அந்தப் பெண்ணைப் பார்த்தான்…

வனத்துக்குத்திரும்புதல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 10, 2016
பார்வையிட்டோர்: 6,637
 

 ஒரு நல்ல கதையை வாசித்து நிறைக்கையிலும், பணிமுடிய இன்னும் 5 நிமிஷங்கள்தான் இருக்கு என்று மணிக்கடிகை அபிநயக்கையிலும் எனக்குள் எப்போதும்…

குற்றமொன்றும் இல்லை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 10, 2016
பார்வையிட்டோர்: 8,756
 

 சித்தி கடைசிவரை என்னுடன் வந்து இருப்பதற்கு ஏன் மறுத்துவிட்டாள் என்பதற்குத்தான் காரணமே புரியவில்லை. ஆயாவிடம் பையனுக்கு சாப்பாடு கொடுத்தனுப்பிவிட்டு, பின்னர்…

உருவாஞ் சுருக்கு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 10, 2016
பார்வையிட்டோர்: 10,661
 

 பெரியவனுக்கு சேதி சொல்லியாச்சா…வெடி வாங்க யாரு போயிருக்கா… எலேய்…கொண்டையா அழுவுறத வுட்டுபுட்டு ஆற சோலிய பாரு… மனச கல்லாக்கிக்கிட்டு பர…

அம்மாவின் அடுக்குப்பெட்டி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 10, 2016
பார்வையிட்டோர்: 10,469
 

 “டேய் முத்தவன், பின்னேரம் பள்ளிக்கூடத்தாலை வரக்கை சந்தைக்குப் போய் ரண்டு சாமான் வாங்கிக்கொண்டு வரவேணும்.” இதைக் கேட்டுக்கொண்டிருந்த அப்புவுக்கு வலு…

காணாமல் போகும் கற்பூரதீபம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 10, 2016
பார்வையிட்டோர்: 10,620
 

 பஞ்சபூதங்களுக்கும் ஐம்புலன்களுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. நம்பூத உடலின் ஐம்புலன்களை பஞ்சபூதங்களால் குளிப்பாட்டும் பொழுது உடலும் மனமும் ஒருசேர ஆரோக்கியம்…

அறுவடை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 10, 2016
பார்வையிட்டோர்: 8,000
 

 இராஜகோபாலன் , சிறந்த கிருஷ்ண பக்தர் . ஊரில் எல்லோருக்கும் அவர் மேல் மதிப்பும், மரியாதையும் உண்டு. வழி வழியாய்…

மெலனி டீச்சர்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 10, 2016
பார்வையிட்டோர்: 6,223
 

 இலங்கைதீவில், வடக்கே உள்ள வன்னிப் பகுதியில் விவசாயிகள் வாழும் கிராமம் துணுக்காய். யாழ்ப்பாணத்திலிருந்து கண்டிக்குப் போகும் ஏ9 பெரும் பாதையில்….

மண்வாசம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 10, 2016
பார்வையிட்டோர்: 6,009
 

 பூமிக்கு பச்சை ஆடை அணிந்தது போல், பச்சை பசேல் என இருக்கும் நெல் வயலில், சிதறி கிடக்கும் பயிர்களை உண்ணும்…

நான் தான் காரணம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 10, 2016
பார்வையிட்டோர்: 8,578
 

 அதிகாலை 4 மணி இருக்கும். அந்த மனிதர் நேற்று இரவு பத்து மணிக்கே தனக்கு கிடைத்த இருக்கையில் அமர்ந்து கொண்டும்…