கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: August 2013
சந்தித்த வேளையில்
கதையாசிரியர்: தேவவிரதன்கதைப்பதிவு: August 13, 2013
பார்வையிட்டோர்: 16,015
சென்னை “ஸிடி ஸென்டரில்” முன்னாள் தோழி சந்தியாவை பார்க்கப் போகிறோம் என்பதை இந்து எதிர்பார்க்கவே இல்லை: அதுவும் சந்தியாவை அவள்…
‘நான்’ பற்றிய கனவு
கதையாசிரியர்: நப்ளிகதைப்பதிவு: August 13, 2013
பார்வையிட்டோர்: 7,919
“புகை சூழ்ந்த அந்த இடத்தை நெருங்கிக் கொண்டிருந்த போது என்னிடம் எந்தவித நடுக்கத்தையும் நான் உணரவில்லை. மங்கலான மஞ்சள் வெளிச்சமொன்றைக்…
அதையும் தாண்டி புனிதமானது
கதையாசிரியர்: கீதா பென்னெட்கதைப்பதிவு: August 12, 2013
பார்வையிட்டோர்: 15,985
பெட்டி, படுக்கையுடன் ஜானகி வீட்டிற்குள் நுழைந்தபோது அப்பா, அம்மா, சீதா எல்லோரும் டெலிவிஷனில் மூழ்கியிருந்தார்கள். உலகக் கோப்பைக்கான கிரிக்கெட் மேட்ச்…
உயிரின் விலை
கதையாசிரியர்: அலர்மேலு ரிஷிகதைப்பதிவு: August 12, 2013
பார்வையிட்டோர்: 14,111
மணி என்ன? கேசவனிடம் ‘ரிஸ்ட் வாட்ச்’ கிடையாது. சுரீரென்று அடித்த வெயிலும், வயிற்றைக் கிள்ளிய பசியுந்தான் மணி இரண்டிருக்கும் என்று…
அடி உதவுறது மாதிரி
கதையாசிரியர்: முனைவர் வா.நேருகதைப்பதிவு: August 12, 2013
பார்வையிட்டோர்: 10,419
உழைத்து உழைத்து உரத்துப்போன கை. அந்தக் கையின் மூலமாக விழுந்த அடி ஒவ்வொன்றும் இடியைப் போல மதியின் முதுகில் விழுந்து…
சொன்னா நம்பமாட்டீங்க !
கதையாசிரியர்: பிரபா செந்தாமரைகதைப்பதிவு: August 12, 2013
பார்வையிட்டோர்: 10,080
வீட்டுக்கு போயி 15 நாள் ஆச்சு , மனசு ரொம்ப பாரமா இருந்தது ,ரோட்டுல எல்லாரும் வேகவேகமாய் வீட்டுக்கு போறாங்க,…
பிறர் தர வாரா….?
கதையாசிரியர்: செய்யாறு தி.தா.நாராயணன்கதைப்பதிவு: August 12, 2013
பார்வையிட்டோர்: 7,080
கஸ்தூரி அக்கா சீரியஸாக கிடக்கிறாள் என்று செய்தி வந்தபோது, அந்த செய்தி எங்கள் தெருவில் என்னைத் தவிர ஒருத்தரிடமும் எந்தவித…
இன்று, இப்படியும் ஒரு காதல் கதை
கதையாசிரியர்: தேவவிரதன்கதைப்பதிவு: August 12, 2013
பார்வையிட்டோர்: 21,089
அந்த வேலையில் சேரும்போது அப்படி ஒரு பிரச்சினை எனக்கு உருவாகும் என்று நான் சத்தியமாக நினைக்கவில்லை. ஏழாவது அறிவு, மூன்றாவது…
ஒரு தேசம் முகமிழந்து….
கதையாசிரியர்: டானியல் ஜீவாகதைப்பதிவு: August 12, 2013
பார்வையிட்டோர்: 12,856
மனோரம்மியமான மாலை வேளை பால் நிலவின் ஒளியை பண்ணை வீதியில் நடைப் பயணத்தில் அனுபவித்தோம். மதியின் அழகில் வாசமிழந்தோம். காற்றின்…