கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: August 2013

75 கதைகள் கிடைத்துள்ளன.

மூன்றாவது அறை நண்பனின் காதல் கதை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 8, 2013
பார்வையிட்டோர்: 22,832

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்அவன் இறந்துவிட்டதாகக் கூறிக் கொண்டு சொரேலென அந்த அறைக்குள் நுழைந்தவன் தான் மட்டும் அங்கு யாருமற்ற அறையில் நின்று கொண்டிருப்பதைக்...

தழும்புகள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 8, 2013
பார்வையிட்டோர்: 11,175

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்அம்மா இப்போதுதான் சரளாவைப் பார்க்கப் போகிறாள். வருந்தி வருந்திக் கூப்பிட்டபோதும், தான் வரமுடியாத காரணத்தை நியாயப்படுத்திக் கடைசியில் நிஜமாகவே தனது...

கடலுக்கு போன மச்சான்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 6, 2013
பார்வையிட்டோர்: 21,849

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்“ஏய் ,பவுனு ….மண்ணெண்ணெய் வாங்க கொடுத்த காசை கோயில் உண்டியல்ல போட்டியா?” ஆக்ரோசமாகக் கத்தினான். அவள் மச்சான் முருகேசன். “என்னய்யா...

தொடரோட்டம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 5, 2013
பார்வையிட்டோர்: 14,965

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்அடுப்படியை சுத்தம் செய்துகொண்டிருந்த விசாலம் ……..போன்ஒலிகேட்டு கையை முந்தானையில் துடைத்தபடி ரிசீவரை எடுத்தாள்.எதிர்புறம் மகள் மாலினி பேசினாள். “ஏம்மா …அப்பா...

வேரிலும் காய்க்கும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 5, 2013
பார்வையிட்டோர்: 21,182

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்“நீங்கள் தேடி வந்த வீடு இது இல்லை” என்று சொல்ல நினைத்தவள், சுதாரித்துக்கொண்டு “வாருங்கள், வணக்கம்” என்றாள் வனிதா. வந்தவர்...

ஒரு துவக்கின் கதை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 5, 2013
பார்வையிட்டோர்: 12,391

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்அப்போது அப்பாவிடம் ஒரு துவக்கு இருந்தது. துவக்குகளைப் பற்றிய பரிச்சயம் யாழ்ப்பாணத்தில் பெரிதாக ஏற்படாதிருந்த காலம் அது. அரசாங்கத்திலிருந்து உரிய...

உணர்தல் மற்றும் நிர்ப்பந்தித்தல்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 5, 2013
பார்வையிட்டோர்: 19,468

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்எதைச் செய்யச் சொன்னாலும் “இது கஷ்டமாயிருக்கிறது” என்று சொல்வதிலேயே அவள் குறியாயிருந்தாள். என் பொறுமையின் அடித்தளம் வரை சென்று கெஞ்சினாலும்,என்...

காட்டிலிருந்து வந்தவன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 5, 2013
பார்வையிட்டோர்: 8,561

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்கேட்டுக்கேள்வியில்லாமல் கேற்றைத் திறந்துகொண்டு உள்ளே வந்தான். அப்போது நான் வீட்டு முன் விறாந்தையிலிருந்தேன். மதியச் சாப்பாட்டின் பின்னர் சற்று ஓய்வாக...

அது..!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 4, 2013
பார்வையிட்டோர்: 13,448

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்இருள் கசியத் தொடங்கும் மாலை ஆறுமணிப் பொழுதில் அந்த வீதியில் வந்துகொண்டிருந்தேன். முக்கிய நகரங்களைத் தொடுக்கும் பிரதான வீதிதான் அது....

நவீன அடிமைகள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 2, 2013
பார்வையிட்டோர்: 17,853

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்காலையில் பெயரிடப் படாத ஒரு எண்ணிலிருந்து அழைப்பு வந்தவுடன் புருவத்தை சுழித்து யாருடைய எண் என்று மூலை ஒரு பக்கம்...