கதையாசிரியர்: ஸ்ரீ.தாமோதரன்

474 கதைகள் கிடைத்துள்ளன.

வாசம் இழந்த மலர்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 11, 2015
பார்வையிட்டோர்: 7,070
 

 அன்று என் கையைப்பிடித்து என்ன அழகான கைகள் உனக்கு என்று சொன்ன நீங்களா, என் கையைப்பிடித்து இழுத்து கீழே தள்ளினீர்கள்,…

சங்கமேஸ்வரியின் லட்சியம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 22, 2015
பார்வையிட்டோர்: 8,358
 

 அப்பா எனக்கு இந்த கல்யாணம் வேணாம்ப்பா ! சொன்ன மகளின் தலையை தடவி ஏன் சாமி” இப்படி சொல்ற,மனதில் வந்த…

புரிந்துகொண்டவன் பிழை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 18, 2015
பார்வையிட்டோர்: 6,812
 

 முதலிலேயே சொல்லி விடுகிறோம், இந்த கதை ஒரு அறுபது எழுபது வருடங்களுக்கு முன்னர் நடந்தது.அது ஒரு அடிப்படை வசதிகள் கூட…

சாமான்யனின் சரித்திரம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 11, 2015
பார்வையிட்டோர்: 6,190
 

 (நாம் இரு நூற்றாண்டுகள் பின்னோக்கி கி.பி.1774 க்கு போவோம்) லண்டன் மாநகரில் பிரபல மருத்துவ மனை ஒன்றில் !. “கிளைவ்”…

தொழிலாளியும்முதலாளியும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 3, 2015
பார்வையிட்டோர்: 7,386
 

 ராஜசேகர் இல்லம், விடியற்காலையில் அவர்கள் வீட்டிலிருந்து அவர் தங்கை,கணவர்,மற்றும் அவர்கள் குழந்தைகள் உடன் அவரின் இரு குழந்தைகள் அனைவரும் வால்பாறை…

ராம சுப்புவுக்கு பாராட்டுவிழாவாம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 1, 2015
பார்வையிட்டோர்: 14,363
 

 ராம சுப்புவுக்கு இன்னும் ஒரு வாரத்தில் பாராட்டு விழா நடக்கப்போகிறதாம். உங்களுக்கு ஏதேனும் அழைப்பு வந்திருக்கிறதா? வரவில்லை என்றால் எதற்கு…

இது கூட அரசியல்தான்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 19, 2015
பார்வையிட்டோர்: 7,328
 

 குமார் தலை கவிழ்ந்து உட்கார்ந்து கொண்டிருந்தான். அவன் மனைவி அவனை கவலையுடன் பார்த்துக்கொண்டிருந்தாள். எல்லாம் போச்சு என்ற வார்த்தைகள் மட்டும்…

இப்படியும் ஒரு பெண்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 15, 2015
பார்வையிட்டோர்: 6,304
 

 எங்கே இன்னும் இந்த இரண்டு தங்கச்சிகளையும் காணோம் என்று குடிசையில் இருந்து வெளியே வந்து எட்டிப்பார்த்துக்கொண்டிருந்த வள்ளிக்கு “பாப்பா” எத்தனயாவது…

உழைத்த பணம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 12, 2015
பார்வையிட்டோர்: 7,651
 

 வீட்டில் மளிகை தீர்ந்து விட்டது என்பதை முருகன் மனைவி குழ்ந்தைகள் முன்னால் சப்தமிட்டு கூறிய போது இவனுக்கு என்றும் வரும்…

வானம் எங்களுக்கும் வசப்படும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 6, 2015
பார்வையிட்டோர்: 6,267
 

 ஒச்சாயி கண்களை சுருக்கி கண்களுக்கு மேல் கை வைத்துக்கொண்டு தெருவையே பார்த்துக்கொண்டிருந்தாள். அவள் கணவன் சடையாண்டியை இன்னும் காணவில்லை. காலையில்…