கதையாசிரியர்: ஸ்ரீ.தாமோதரன்

525 கதைகள் கிடைத்துள்ளன.

மறைமுகமாய் உதவி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 6, 2025
பார்வையிட்டோர்: 4,376

 சந்திரசூடனுக்கு பசி வயிற்றை கிள்ளியது, ஆனால் வாய் திறந்து மனைவியிடம் சொல்ல முடியாது, காரணம் அவளே இரண்டு நாளாய் சரியாய்...

துப்பாக்கி சிரித்தது

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 14, 2025
பார்வையிட்டோர்: 1,604

 தனது காற்சட்டையின் பின் புறத்திலிருந்து துப்பாக்கியை எடுத்து ஒரு முறை திறந்து உருளையை. ஓட விட்டு பார்த்தான். அதில் மூன்று...

மகன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 12, 2025
பார்வையிட்டோர்: 2,840

 அவசர அவசரமாய் மருத்துவமனைக்குள் நுழைந்த உமா எதிர்பட்ட நர்ஸ்சுகளுக்கு ‘குட் மார்னிங்’ சொல்லிக்கொண்டே ‘செவிலியரின்’ அலுவலகம்’ விரைந்து வருகை பதிவேட்டில்...

கணவரின் குறை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 10, 2025
பார்வையிட்டோர்: 2,258

 வருடம் 1990 கலாதனம் பெண்கள் கல்லூரி. புதிதாய் தன்னுடைய அறைக்குள் வந்த பெண்ணை பார்த்த ராஜி உன் பெயர்? கேட்டவுடன்...

புகைச்சலாய்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 8, 2025
பார்வையிட்டோர்: 1,580

 ஏண்டா ஆறுச்சாமி என்ற தோட்டத்து தெக்கத்து காட்டை அப்படியே போட்டு வச்சிருக்க, ஏதாவது பயிர் பண்ணலாமுல்லை? பண்ணொனுங்க மாமா, எங்க...

மனதை மாற்றிய சூழல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 4, 2025
பார்வையிட்டோர்: 2,156

 கிட்டத்தட்ட மூன்று லட்சம் ரூபாய் ஏறக்குறைய என்னுடைய சேமிப்பு முழுவதையும் காந்திபுரத்திலுள்ள வங்கியிலிருந்து எடுத்து, கோவில்பாளையத்தில் உள்ள வங்கியில் போட...

மகளை தேடி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 2, 2025
பார்வையிட்டோர்: 2,191

 உதவி போலீஸ் கமிஷனர் தன் எதிரில் உட்கார்ந்திருந்த தம்பதியரை வருத்தத்துடன் பார்த்தார். அந்த நகரில் பெரிய தொழிலதிபர், நல்ல வசதி...

தந்தையை தேடி வந்தவள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 31, 2024
பார்வையிட்டோர்: 2,427

 பல்கலைக்கழக் ஆராய்ச்சி மாணவனான எனக்கு புரொபசர் இராமமூர்த்தி யிடமிருந்து இந்த நேரத்தில் அழைப்பு வந்தது ஆச்சர்யமாக இருந்தது. அப்பொழுது வாசித்து...

அறியாத பயணம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 29, 2024
பார்வையிட்டோர்: 1,634

 (என்றோ படித்த ஒரு கதையின் கரு) இரவு பத்து மணி காந்திபுரம் டவுன் பஸ் நிலையம் முன்பு சென்னைக்கு செல்லும்...

‘புரணி’ பேச்சு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 27, 2024
பார்வையிட்டோர்: 14,956

 மாலை ஆறு மணிக்கு மேல் களைத்து வீட்டுக்கு வந்த கணவன் ராமசேஷனிடம் அலுத்துக்கொண்டாள் கார்த்தியாயினி. ஏங்க இந்த வீடே நமக்கு...