கதையாசிரியர்: வளர்கவி

242 கதைகள் கிடைத்துள்ளன.

அப்பாக்கள் மட்டும் ஏன் இப்படி?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 4, 2025
பார்வையிட்டோர்: 8,718

 குடும்பம் ஒரு கதம்பம் என்கிறார்கள். ஆனால், அதில் இருக்கும் அங்கத்தினர்கள் எல்லாரிலும் ஏக வித்தியாசமாய் எல்லா இடங்களிலும் அப்பாக்கள்!. அவர்கள்...

ஒரு பரிசு… பல்லிளிக்கிறது..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 31, 2025
பார்வையிட்டோர்: 17,029

 சபாபதி சரியான கஞ்சப்பய.! அவனுக்குக் கல்யாணம்னு பத்திரிக்கை கொடுக்க வந்தான். அவனுக்கு எப்பவுமே அடுத்தவனைச் சீண்டி ரசிப்பதில் அலாதி இன்பம்!...

நாலு பேருக்கு நன்றி!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 25, 2025
பார்வையிட்டோர்: 8,971

 ரொம்ப நாளைக்கப்புறம் காரை எடுத்தான். தூர தொலைவு போக வேண்டும் கால் டாக்ஸி என்றால் காசு அதிகமாகுமேன்னும்., சொந்த வண்டி...

ஒரு பூங்கா ஓய்வெடுக்கிறது..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 19, 2025
பார்வையிட்டோர்: 6,824

 அன்றைக்கு அவன் ஊரில் நடந்த மலர்க்கண்காட்சியைப் பார்க்க மனைவியோடு போயிருந்தான் பூபாலன். ஓய்வு நாளில் போனால் கூட்டமாயிருக்கும் வயதான காலத்தில்...

கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா..கிருஷ்ணா!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 17, 2025
பார்வையிட்டோர்: 7,222

 காலை ஒன்பது மணி இருக்கும் மகளைக் கொண்டு போய் ஸ்கூலில் விட்டுவிட்டு வீடு திரும்பினாள் திவ்யா! அதிகாலை குழந்தைகளை ஸ்கூலுக்கு...

சிரிப்பில் உண்டாகும் ராகத்திலே..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 15, 2025
பார்வையிட்டோர்: 7,703

 அன்று தனக்கான பிறந்த நாளைத் தன் பேத்தி சென்னையில் கொண்டாடுவதை செல்லில் கண்டு சிலாகித்துக் கொண்டிருந்தாள் பாட்டி சினேகா. சினேகா...

என் கேள்விக்கென்ன பதில்…!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 13, 2025
பார்வையிட்டோர்: 6,687

 தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தார் தாத்தா.. அவருடை பேரன் துருவனும் அருகில் உட்கார்ந்து தொலைக் காட்சி பார்த்துக் கொண்டிருந்தான். நீயூஸில் கரையொதுங்கிய...

யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம்…?!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 7, 2025
பார்வையிட்டோர்: 6,899

 அப்பா விட்டுட்டுப் போன ஆயிரங்கோடி சொத்துக்கு அதிபதியானாள் அபர்ணா. தன் நிர்வாகத்தில் எல்லாரையும் புதிதாய் நியமிக்க முடிவு செய்தாள். அப்பா...

ஒரு கேள்வி வீணாகிறது..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 5, 2025
பார்வையிட்டோர்: 8,565

 அன்று விடுமுறை உட்கார்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்தான் பரமேஸ்வரன். டிவியில் ஒருத்தர் இண்டர்வியூ எடுக்க வந்தார். மைக்கைக் கையில் வைத்துக்...

அடடா மழைடா… அடைமழைடா..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 3, 2025
பார்வையிட்டோர்: 22,428

 அந்தப் பண்டிகைக்காக ஊருக்குப் போக முடிவு செய்தான்., பேருந்து வசதிகள் என்ன கூடியிருந்தாலும், இருக்கும் ஜனத்தொகைக்குப் போதுமானதா இல்லை!. மழைக்கு...