கதையாசிரியர்: நுஸ்பா இம்தியாஸ்

14 கதைகள் கிடைத்துள்ளன.

எதிர்பாராமல் தேடி வந்த மகிழ்ச்சி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 18, 2025
பார்வையிட்டோர்: 4,873

  ஹம்ஸா நாநாவின் வீடு ஒரே ஆரவாரமாய் காணப்பட்டது. வீடு முழுவதும் விளக்குகள் பிரகாசமாய் ஒளிர்ந்துகொண்டிருந்தது.  ஒவ்வொரு அறைகளிலும் உறவினர்கள்...

வந்தடையும் மரணம்
4 (1)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 14, 2025
பார்வையிட்டோர்: 4,413

  நம் வாழ்வின் முடிவு நம்மை நெருங்கி வரும் வரை… நம் மனதில் என்றும் அழியாத நினைவுகளாய்…. ஓர் தனியிடத்தைப்...

நாமொன்று நினைக்க!
3 (1)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 12, 2025
பார்வையிட்டோர்: 4,649

  ஆதிராவுக்கு ஏனோ மனதில் இனம்புரியாத பயம் மனதுமுழுக்க நிறைந்திருந்தது. வீட்டில் தடல்புடலாக நடந்து கொண்டிருந்த ஏற்பாடுகள் எல்லாம் அவளுக்கானதுதான்....

புது அநுபவம்
5 (1)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 15, 2025
பார்வையிட்டோர்: 4,626

  (2002ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ஸிமாயாவுக்கு இது புது அநுபவம்....

நிறம் மாறும் உலகில்
4 (1)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 11, 2025
பார்வையிட்டோர்: 6,501

  நீண்ட நாட்களுக்கு   பிறகு மனைவி, மகள்களுடன் தனது சொந்த ஊருக்கு முக்கியகாரணியின் நிமித்தம் கண்டியில் இருந்து கொழும்பிற்கு வர...

ஒரு நொடிகளில் மாற்றம்
3 (1)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 9, 2024
பார்வையிட்டோர்: 3,518

  அமுதவள்ளியின் இருமல் சத்தம் விடாமல் ஒலித்துக் கொண்டேயிருந்தது. நடுநிசி இரவின் அமைதியான பொழுதில் நீண்ட நேரமாக ஒலித்துக் கொண்டிருந்த...

சுமையற்ற வாழ்க்கை சுவையற்றுப் போகும்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 8, 2024
பார்வையிட்டோர்: 3,639

  “வாப்பா நாளைக்கு கிளாஸ் பீஸ் எட்நூறு ரூபா கட்டாயமாக கொடுக்கனும்” என்றாள் இளையமகள்  ஸாரா. “ஏன்ட கிளாஸ் பீஸும்...

அவளின் வெற்றி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 30, 2024
பார்வையிட்டோர்: 3,853

  வட்ஸபில் வாப்பா அனுப்பியிருந்த விஷயத்தை பார்த்ததும் அயானாவின் உள்ளம்ஏதோ ஒரு பரவசத்தில் மகிழ்ச்சி அடைந்தது. அயானா அதிகமாக படித்தவளோ,...

காத்திருப்புக்கு கிடைத்த பரிசு
4 (1)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 22, 2024
பார்வையிட்டோர்: 3,518

  வீட்டு முற்றத்து மாமரத்து நிழலில் கதிரை போட்டு உட்கார்ந்து இயற்கையின் அழகை அனுபவித்துக் கொண்டிருந்தாள் அவள். குளிர்மையான சூழ்நிலை...

அவர்கள் பரம்பரை ஏழைகள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 10, 2024
பார்வையிட்டோர்: 3,371

  செல்வராஜ் தனது பேரக் குழந்தையோடு வீட்டு தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்தார். சுட்டெரிக்கும் வெயிலின் உக்கிரம் அதற்கு மேலேயும் அங்கு...