கதையாசிரியர்: ஸ்ரீ.தாமோதரன்

473 கதைகள் கிடைத்துள்ளன.

பிராப்தம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 19, 2018
பார்வையிட்டோர்: 4,922
 

 பேரூர் வந்து, பேருந்தை விட்டு மெல்ல இறங்கிய மீனாட்சி கோயில் வாசலில் கண்ட கூட்டத்தை கண்டு மிரண்டாள். எப்படி வாகன…

பெண் என்பதாலா பெண்ணே எதிரி ஆகிறாள்?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 16, 2018
பார்வையிட்டோர்: 5,330
 

 ஏன் மேடம் இப்படி பண்ணறீங்க? அவங்க அப்ளிகேசன்ல என்ன பிரச்சனை? டாகுமெண்ட்ஸ் எல்லாம் கரெக்டா வச்சிருக்காங்களே. அப்புறம் ஏன் இன்னும்…

மறைந்து போன மனிதாபிமானமும், தாயின் வைராக்கியமும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 29, 2018
பார்வையிட்டோர்: 5,184
 

 மருத்துவமனையில் டாக்டர் தன்னை சுற்றி உட்கார்ந்திருக்கும் ஐவா¢ன் முகத்தை பார்த்து அவர்களின் அம்மாவின் உடல் நிலையை பற்றி சொல்ல ஆரம்பித்தார்…

தன்னையே நினைத்து கொண்டு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 15, 2018
பார்வையிட்டோர்: 5,578
 

 காலை பனி மூட்டம் மூச்சுத்திணறலை ஏற்படுத்தியது நாராயணனுக்கு. கழுத்தில் இருந்த மப்ளரை எடுத்து தலையில் சுற்றிக்கொண்டார். காதில் குளிர் போவது…

சின்ன பொய்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 5, 2018
பார்வையிட்டோர்: 7,779
 

 நாகராஜன் சார் ஆளையே பாக்க முடியல? கடைப்பக்கமே இரண்டு மாசமா காணோம்? முகத்தில் வெளுத்த தாடியும், மீசையும் தெரிய முகத்தில்…

எனக்கு தெரியாமல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 29, 2018
பார்வையிட்டோர்: 6,628
 

 அன்று சேலத்தில் ஒரு கருத்தரங்கில் கலந்து கொண்டிருந்தேன்.முக்கிய விருந்தாளியே நான் தான். கருத்தரங்கில் அவரவர்கள் தங்களுடைய கருத்துக்கக்களை மேடையில் விளக்கிக்கொண்டிருந்தபோது…

இளைஞர்களின் மனசு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 19, 2018
பார்வையிட்டோர்: 5,469
 

 பொள்ளாச்சியில் இருந்து கிணத்துக்கடவுக்கு சென்று கொண்டிருந்த பஸ்ஸில் அன்று வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக இருந்தது. வண்டி திக்கி திணறி…

அந்த போலீசிடம் பயம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 11, 2018
பார்வையிட்டோர்: 4,568
 

 என்னுடைய குடும்பம் முதல் அக்கம் பக்கம் உள்ள நண்பர்கள் வரை என்னிடம் கேட்டுவிட்டார்கள். ஏன் சார் அந்த போலீஸை கண்டா…

தோழமை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 7, 2018
பார்வையிட்டோர்: 5,070
 

 இன்னும் இரண்டு நாட்கள்தான் இருக்கிறது தீபாவளி பண்டிகை வர,முகுந்தன் குழம்பினான்.கம்பெனி இதுவரை ஒன்றும் பேசாமல் இருக்கிறது. கம்பெனி ஊழியர்கள் தங்களுக்குள்…