கதையாசிரியர்: விஸ்வபாரதி

8 கதைகள் கிடைத்துள்ளன.

மின்சார அடுப்பு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 3, 2014
பார்வையிட்டோர்: 12,567

  ‘ராசாத்தி ! காபி வச்சு எவ்வளவு நேரமாறது. குடிச்சுட்டு மற்ற வேலைகளைப் பாரு!” ‘சரிம்மா!” ‘எல்லாத்தையும் எடுத்து வச்சிட்டியா’...

சென்னைக்கு மிக அருகில்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 17, 2014
பார்வையிட்டோர்: 11,959

  ‘இன்னும் ரெண்டு நாள்தானே! சனிக்கிழமை போய் பார்த்துக்கலாமே!” ‘இன்னைக்கு, எனக்கு ஆபிஸ்ல எனக்கு முக்கியமான மீட்டிங் இருக்குது தெரியுமா?...

அவங்க ஊர் விருந்தாளிகள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 6, 2014
பார்வையிட்டோர்: 11,496

  ‘நம்ம ஊருல, பிள்ளையாரு, அம்மன், சிவன்னு எல்லா சாமிக்கும் கோயில் இருக்குது. ஆஞ்சநேயருக்கும் ஒரு கோயில் கட்டிடணும். அப்பதான்...

உலகம்மையின் தாலி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 26, 2014
பார்வையிட்டோர்: 18,628

  ‘சங்கரு ! கொஞ்சம் தேடிக்குடேன். இங்கதான் எங்கேயாச்சும் விழுந்திருக்கும்” மகனிடம் கெஞ்சினாள் உலகம்மை. ‘உனக்கு இதே சோலிதான். இதுக்குதான்...

வடக்கத்திப் பையன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 19, 2014
பார்வையிட்டோர்: 16,408

  ஓங்கி வளரும் பல அடுக்கு கட்டிடம் அதன் அருகில் அதற்கு கொஞ்சமும் பொருந்தாத கூரை வேய்ந்த குடிசை. சென்னையின்...

இறுதி ஊர்வலம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 2, 2014
பார்வையிட்டோர்: 11,070

  மருத்துவமனைக் கட்டிலில் கிழிந்த துணிபோல் கிடக்கும் நண்பன் குருவைப் பார்க்க பார்க்க வெற்றிவேலுக்கு சங்கடமாக இருந்தது. அருகில் அமர்ந்திருந்த...

பாட்டு மாமி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 28, 2014
பார்வையிட்டோர்: 14,512

  என்னதான் வெளிநாட்டில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்தாலும், சொந்த மண் மிதிக்கும் போது கிடைக்கும் சுகமும், சந்தோஷமும் வேறுதான். அம்மாவையும்,...

சங்கிலிச்சாமி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 24, 2014
பார்வையிட்டோர்: 12,883

  ‘சாமி வந்தாச்சா?” ‘வந்தாச்சாவா? இன்னிக்கு பௌர்ணமில்லா, சாமி இங்கேயேதான் இருக்கும். புதுசா கேக்குறீகளே வெளியூரா?” ‘ஆமா, பக்கத்துல அரிமர்த்தனபுரத்திலயிருந்து...