கதையாசிரியர்: வல்லபாய்

8 கதைகள் கிடைத்துள்ளன.

இறுதி இண்டிஃபெடா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 9, 2025
பார்வையிட்டோர்: 2,341

 சார்ஜெண்ட் எஸ்ரா பெரேஸுக்கு தொண்டை வறண்டு தாகம் எடுத்தது. அவனுடைய தண்னீர்க் குடுவை அவனுடைய உற்சாகத்தைப் போலவே காலியாகியிருந்தது. அவ்வப்பொழுது...

புயல் உறையும் பூக்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 6, 2021
பார்வையிட்டோர்: 5,403

 வானம் சிவப்பும் மஞ்சளுமாய் கலந்து மினுங்கிக் கொண்டிருந்தது. அந்த அந்தி சாயும் வேளை அடுத்த ஒரு மணி நேரம்தான் செல்லியம்மாளுக்கு...

இடுக்கண் வருங்கால்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 16, 2021
பார்வையிட்டோர்: 14,573

 ரகுராமன் ஜன்னலருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்து திசையற்ற பார்வையில் லயித்திருந்தான். கைய்யில் அவனே தயாரித்திருந்த காப்பியை சிறிது சிறிதாக தொண்டையில்...

ஊஞ்சல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 18, 2020
பார்வையிட்டோர்: 6,818

 வாழ்க்கை முழுவதும் கனவுகள்தான்; கனவுகளே இல்லாத வாழ்க்கை இல்லை. சொல்லப் போனால் முழு மனித வாழ்வுமே கனவுதான். நிகழ்தலையும் நினைவுகளையும்...

வெள்ளை அடிக்காத கல்லறை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 12, 2019
பார்வையிட்டோர்: 18,531

 பாதி இறக்கப் பட்டிருந்த கண்ணாடியின் வழியாக காற்று அவன் முகத்தில் பட படத்துக் கொண்டிருந்தது. முற்பகல் வேளையின் தென் தமிழகத்து...

பாதியும் மீதியும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 8, 2019
பார்வையிட்டோர்: 11,475

 சற்று இன்னமும் சாய்ந்து கால்களை முன் தள்ளி அந்த சிமென்ட் பெஞ்சில் நன்றாக தலையைச் சாய்த்து நிதானிக்க – இனிமேல்...

சீஸர்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 3, 2018
பார்வையிட்டோர்: 8,901

 என் பேர் சீஸர். என் பாரம்பர்யப் பெருமை, கருத்த வசீகர தோற்றம், நடை,நுட்பமான மோப்ப சக்தியின் துணையோடு வெளிக் கொணரும்...

முன்னையிட்ட தீ

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 18, 2018
பார்வையிட்டோர்: 8,797

 அடர்ந்த வனத்தின் ஊடாய் படர்ந்து பரவிச் செல்லும் அந்த ஆற்றின் கரையில் அவன் அமர்ந்திருந்தான். ஆர்ப்பாட்டமாய் பொங்கி ப்ராவாகிக்காமல் அமைதியாய்...