கதையாசிரியர்: ஜி.ஆர்.சுரேந்தர்நாத்

19 கதைகள் கிடைத்துள்ளன.

ராயல் டாக்கீஸ்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 24, 2014
பார்வையிட்டோர்: 15,140
 

 நான் கையில் டிராவல் பேக்குடன் ‘ராயல் டாக்கீஸ்’ தியேட்டர் வாசலை நெருங்கியபோது இன்னும் முழுதாக விடிந்திருக்கவில்லை. தியேட்டர் வாட்ச்மேனுடன் பேசிக்கொண்டு…

இளையராஜா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 9, 2013
பார்வையிட்டோர்: 21,311
 

 இளையராஜாவின் இசை என்பது, வெறும் திரையிசைப் பாடல்கள் மட்டும் அல்ல; அது தமிழர்களுடைய வாழ்க்கையின் ஒரு மகத்தான பகுதி! குரல்…

பூக்கள் பூக்கும் தருணம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 20, 2013
பார்வையிட்டோர்: 25,281
 

 கவிதை எழுதுவதற்காகக் காலை ஆறு மணிக்கே அலாரம் வைத்து எழுந்த, “ஓ… பெண்ணே…’ என்று ஆரம்பித்து விட்டேனே தவிர மேற்கொண்டு…

ஆண்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 7, 2012
பார்வையிட்டோர்: 21,223
 

 சென்னை. இரவு. கிழக்குக் கடற்கரைச் சாலை. அந்தத் திறந்தவெளி பாரின் நடுவே, இளம் வயது ஆண்களும் பெண்களும் கட்டிப்பிடி நடனம்…

கடவுள் எழுதிய கவிதை!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 18, 2012
பார்வையிட்டோர்: 12,882
 

 அவள் தன் செம்பொன் நிறப் பாதங்களை லேசாக உயர்த்தியபடி, நெற்றியில் விழுந்த தலைமுடியை இடக் கையால் ஒதுக்கிக்கொண்டு, உதடுகளைச்சுழித்து, கண்களைச்…

ஆசை கனவே… அதிசய நிலவே!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 15, 2012
பார்வையிட்டோர்: 9,693
 

 கண்களை இறுக மூடிக்கொண்டு, தூங்க முயற்சித்தேன். தூக்கம் வருவதற்கான அறிகுறியே தெரியவில்லை. மனம் வித்யாவையே சுற்றிச் சுற்றி வந்தது. ‘ஒண்ணு,…

தோற்றுப் போனவர்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 8, 2012
பார்வையிட்டோர்: 10,474
 

 ஆயிரமாயிரம் வண்ணப்பூக்கள் சிதறிக்கிடந்த பூங்கொத்து விற்பனைக் கடை ஒன்றில், தனது கூந்தலிலிருந்த மழை நீரை உதறியபோது தான் முதன்முதலாக ஜோவைப்…

தீராக் காதல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 7, 2012
பார்வையிட்டோர்: 14,428
 

 கடவுள் ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும், ஒரு மகா அற்புதமான தருணத்தை எங்கேனும் ஒளித்துவைத்திருப்பார். எனக்கு முப்பத்தெட்டு வயதில், கொடைக்கானலில் வைத்திருந்தார். ஏரிக்கு…