கதையாசிரியர்: சௌ.முரளிதரன்

82 கதைகள் கிடைத்துள்ளன.

மனநோய்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 17, 2023
பார்வையிட்டோர்: 1,132
 

 மாதங்கி: “வினோத் , வினோத் ! எவ்வளவு நேரமா தட்டறேன் ? கதவை திறடா கண்ணா?” வினோத் : “குளிச்சிண்டிருந்தேன்….

ஜன்மம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 25, 2023
பார்வையிட்டோர்: 7,082
 

 பெரும்பாலான தற்கொலை முயற்சிகள் அற்பக் காரணங்களுக்காகவே நடைபெறுகின்றன” என்கிறார் உளவியல் வல்லுநர் ஒருவர். சின்ன சின்ன பிரச்னைகளுக்கும் “இனிமேல் என்னால்…

பட்ட காலில் படாது

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 30, 2022
பார்வையிட்டோர்: 1,512
 

 இன்று நான் மிக சோகமாக இருந்தேன். இது புதியதல்ல. இன்று மட்டுமா? என்றுமே தான். நான் சோகமே உருவானவன். கன்னத்தில்…

கடவுள் இருக்கிறாரா, இல்லையா?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 11, 2022
பார்வையிட்டோர்: 2,731
 

 ஒரு பட்டிமன்றம். காரசாரமான விவாதம் . தலைப்பு “ கடவுள் இருக்கிறாரா இல்லையா?” முத்தாய்ப்பாக இரண்டு அணியின் தலைவர்களும் பேசவேண்டும்…

நோய்நொடி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 5, 2022
பார்வையிட்டோர்: 3,431
 

 எனக்கு ஒரு ப்ரைவேட் கம்பனியிலே வேலை. பிச்சு பிடுங்கற வேலை. சம்பளம் என்னவோ நல்லாதான் கிடைக்குது, ஆனால், வேலை தான்,…

நரகம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 3, 2022
பார்வையிட்டோர்: 3,078
 

 செல்லத்திற்கு வயது 83 அவளது கணவன் ராஜூவிற்கு வயது 88. இரண்டு மகள்களுக்கும் கல்யாணம் செய்து கொடுத்தாகி விட்டது. ஆயிற்று,…

விற்பனை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 30, 2022
பார்வையிட்டோர்: 3,430
 

 அது ஒரு கம்ப்யூட்டர் விற்பனை கடை .கணினி, மடிகணினி, அவை சார்ந்த உபரி பாகங்கள், துணை கருவிகள் போன்றவை விற்பனை…

ஈசா உபநிஷத் கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 28, 2021
பார்வையிட்டோர்: 13,380
 

 ஒரு முறை , வசிஷ்டர், துர்வாசர், விஸ்வாமித்திரர் போன்ற முனிவர்கள், மேரு மலையில் எல்லா முனிவர்களின் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள்…

கதோபநிஷத் கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 18, 2021
பார்வையிட்டோர்: 10,847
 

 கதோபநிஷத்தில் வரும் ஒரு முக்கியமான கதை நசிகேதன் பற்றியது. அந்த கதையில் முக்கிய அம்சம் நசிகேதன் எனும் ஒரு சிறுவனுக்கும்…