கதையாசிரியர்: செய்யாறு தி.தா.நாராயணன்

76 கதைகள் கிடைத்துள்ளன.

கவர்ஸ்டோரி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 21, 2024
பார்வையிட்டோர்: 1,416

 நானும், என்னுடைய கேமரா மேன் ரவியும் டூவீலரில் பயணித்துக் கொண்டிருக்கிறோம். நல்ல வெய்யில் நேரம். எங்க ரெண்டுபேருக்கும் ஒரு டார்கெட்...

கத்தரிக்கா… வெண்டக்கா…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 30, 2024
பார்வையிட்டோர்: 4,747

 “கத்தரிக்கா, வெண்டைக்கா, முருங்கக்கா, பீன்ஸ், அவரைக்கா.. மொள்ளங்கி… மொள்ளங்கியே..யே…  வாரிக்கோ பெல்லாரி வெங்காயம் மூணு கிலோ நூறு ரூவாய். நாட்டுத்...

பேரம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 12, 2022
பார்வையிட்டோர்: 11,494

 பாஸ்கரின் குடும்பம் சற்றேரக்குறைய பாபநாசம் பட சுயம்புலிங்கத்தின் குடும்பம் போலத்தான். அவர்களுக்குள் இருக்கும் அந்த பாசம், பிடிப்பு, மகிழ்ச்சி, கட்டுக்கோப்பு,...

உறவுகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 9, 2022
பார்வையிட்டோர்: 19,787

 “டேய் கோவாலூ! ஜல்தி ஆடுங்கள கெளப்புடா. கூழு குடிச்சிட்டியா?.” “ஆச்சிப்போவ்.” “எந்தப் பக்கம் மேச்சலுக்கு ஆட்ட மடக்கிற?.” “சுமங்கலி ஏரியில....

வேட்டை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 8, 2022
பார்வையிட்டோர்: 63,518

 “இது உண்மையாக நடந்த சம்பவம்பா. ரொம்ப வருசங்களுக்கு முன்னே நான் வேலை பார்த்த ஊரில் நடந்தது.” — என்ற பீடிகையோடு...

சன்மானம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 26, 2020
பார்வையிட்டோர்: 25,681

 காசி தாத்தாவுக்கு தன் பேரன் பழனியை கூத்துக் கலைஞனாக ஆக்குவதில் கிஞ்சித்தும் விருப்பமில்லை. வாரக் கணக்கிலே குடும்பத்தை விட்டு பிரிந்து,...

அப்பா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 21, 2019
பார்வையிட்டோர்: 14,540

 வேலூரிலிருந்து பஸ் பிடித்து கோயம்பேடு வந்திறங்க மாலை மூன்று மணியாகிவிட்டது. எனக்கு அந்த தகவல் வரும்போது காலை பதினோறு மணி....

மரணம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 16, 2019
பார்வையிட்டோர்: 13,658

 முருகானந்தம் அய்யா போய்விட்டார். 60 வயசு. நோய் நொடின்னு ஒருநாள் படுக்கவில்லை. நடமாடிக் கொண்டே போய் சேர்ந்து விட்டார். காலை...

பாசக்கயிறு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 18, 2019
பார்வையிட்டோர்: 21,257

 டாக்டர் மாதவன் காரை நிறுத்திவிட்டு, வந்து தன் வீட்டின் காலிங் பெல்லை அடித்த போது காலை ஒன்பது நாற்பது. பசி...

தூர்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 29, 2019
பார்வையிட்டோர்: 24,459

 தமிழகத்தில் போன வருஷமும் சரியான மழை பொழிவு இல்லாததினால் ஏரிகளும், கண்மாய்களும், குளங்களும் வறட்சியில் பாளம் பாளமாக வெடித்துக் கிடக்கின்றன....