‘ஓரியன்’ ஆக்கம்
![](https://www.sirukathaigal.com/wp-content/uploads/2023/03/author.png")
![](https://www.sirukathaigal.com/wp-content/uploads/2023/03/date.png")
![](https://www.sirukathaigal.com/wp-content/uploads/2023/03/eye.png")
அவன்….? ஜீவன். இடையில் மட்டும் ஒரு உள்ளாடையுடன் வெட்டவெளியில் உட்கார்ந்து சூரியனின் வெப்பக் கதிர் வீச்சை உள்வாங்கிக் கொண்டிருக்கின்றான். உடலுக்கான…
அவன்….? ஜீவன். இடையில் மட்டும் ஒரு உள்ளாடையுடன் வெட்டவெளியில் உட்கார்ந்து சூரியனின் வெப்பக் கதிர் வீச்சை உள்வாங்கிக் கொண்டிருக்கின்றான். உடலுக்கான…
சுப்பிரமணியன் இப்பத்தான்யா அரசு வேலையில சேர்ந்தான். சேர்ந்து ஆறுமாசம் கூட ஆவலப்பா, அதுக்குள்ள ஒரு நர்சு கூட காதல் பண்ண…
”பாலா! டேய்! வேண்டாம்டா. உனக்கு இவ்வளவு கோவம் ஆகாதுடா.”————– பாலா என்கிற பாலசுப்ரமணியன் கோபத்தில் மேலும் கீழும் மூச்சு வாங்க…
“கரியால எழுதி என்னை கையால மறைச்சி வெச்சி —–ஜட்ஜட்..ஜுடு…ஜும் மண்டையில தானெழுதி மயிரால மறைச்சி வெச்சி———–ஜட்ஜட்.ஜுடு..ஜும் எழுதினவன் சாகானோ, எழுத்தாணி…
அவன் கேட்டுக்கு வெளியேயிருந்து கத்திக் கொண்டிருந்தான். கூடவே கேட்டையும் லொட்..லொட்டென்று தட்டிக் கொண்டே இருந்தான். எரிச்சலுடன் போனேன். “ ஏய்!…
சென்னை பெங்களூர் நெடுஞ்சாலையில் கிழவன் ஒருத்தன் சாய்ந்து சாய்ந்து நடந்து போய்க் கொண்டிருக்கிறானே, அந்த இடத்திலிருந்து பதினாலாவது கிலோமீட்டரில்தான் ஒசூர்…
“நிறைய எழுத்தாளர்கள் `ஊருக்கு உபதேசம், உனக்கில்லையடீ’ ன்னு சொல்றமாதிரிதான எழுதறாங்க?. ஆனா இவர் அப்படிப்பட்ட எழுத்தாளர் இல்லைய்யா.. இவன் தன்…
ரெண்டு நாளா மானம் இருட்டிக்கிணு தூறல் போட்டுக்கிணே கீது..வைகாசியில எப்பவும் இப்பிடி வுடாம பெய்யறதில்ல.. கோடைமழைன்றது இடியும் பொடையுமா அரைமணி…
காலை நேரத்திலேயே என்ன வெய்யில்?. சித்திரை மாசத்து தீட்சண்யம். கொளுத்துகிறது. இன்னைக்கு தமிழ்நாட்டில் சராசரி பகல் நேர வெப்பம் 108…
ஞாயிற்றுக் கிழமை, காலைநேரம். பாலவாக்கம் கடற்கரையை ஒட்டியிருந்த .அந்த மைதானத்தின் விளிம்பில், வாதுமை மர நிழலிலுள்ள சிமெண்ட்பெஞ்சில், ரொம்ப நேரமாய்…