மூக்கணாங்கயிறு



ஜான்ஸிப்ரியா கல்யாணத்திற்கு, ஊர் அல்லோகலப்பட்டதோ இல்லையோ, ஒரு வீடு தடபுடலாக களைகட்டி இருந்தது. நேற்று வைத்த சாம்பாரை கொதிக்க வைத்து,…
ஜான்ஸிப்ரியா கல்யாணத்திற்கு, ஊர் அல்லோகலப்பட்டதோ இல்லையோ, ஒரு வீடு தடபுடலாக களைகட்டி இருந்தது. நேற்று வைத்த சாம்பாரை கொதிக்க வைத்து,…
சுகஜீவனம் செயயுமளவுக்கு அசையா சொத்துக்கள் இல்லைதான். இருந்தாலும் பிறந்த நான்கு குழந்தைகளை, கஞ்சிக்கு அழைய விடாத அளவுக்கு ஒவ்வொரு நாளும்…
சித்திரைத் திருவிழா தொடங்குவதற்கான முஸ்தீபுகள் தொடங்கிவிட்டன. விழாவிற்கான நோட்டீஸ்கள் அச்சாகி வருவதற்கு முன்பே, களைகட்டிவிட்டது ஏ.ஆர். மங்கலம் கிராமம். சவரம்…
என்றைக்கும் தோன்றாத இலட்சணம், இன்றைக்கு புதிதாகத் தோன்றுவதுபோல, தெருவில்நடந்து சென்ற மணியரசியை, பார்த்த எல்லோருக்கும் ஆச்சரியம்தான். ஒப்பனைகளை. ஏற்றிக் கொண்ட…
சாயங்காலம் நான்கரை மணி இருக்கும், வீட்டு வாசலில் உட்கார்ந்து கொண்டு தலைவாரிக் கொண்டிருந்தாள் யாழினி நாச்சியார். பவுடர், லிப்ஸ்டிக் என…
அறுநூறுக்கும மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும பெரிய கிராமம்தான், வெட்டிவயல். மக்கள் தொகையிலும், பரப்பளவிலும் பேரூராட்சிக்கு தகுதியானதுதான் என்றாலும், கிராமம்…
இரவு ஏழு மணி. வழக்கம்போல வந்து செல்லும், தனியார் பேருந்து, பயணிகளை உஷார்படுத்துவதற்காக நீண்ட ஹாரனை ஒலித்தது. கடைகளிலும் வீட்டுத்…
பிறவிச் சமையல்காரி போலவே வரித்துக் கொண்ட சென்னம்மாள், அடுக்களையைத் தாண்டாமல்தான் உள்ளூரிலியே பேசித் திரிந்தாள். உறவினர் வீட்டுத் திருமணங்களுக்குச் சென்று…
கண்மாய்க் கரையும் கருவேலங்காடுமாக காட்சியளிக்கும் இது ஈரம்புளி கிராமம். 24 மணிநேரத்தில் ஒருமுறையாவது அங்குள்ள முகங்கள் களைகட்டுமோ இல்லையோ, முன்று…
“என்னது புள்ளெ சொணங்கிப் போய் இருக்கான்..!. ஒடம்புக்கு சரியில்லையா..? என்று பார்க்க வந்தவர்கள், குடித்த காபிக்காக நலம் விசாரித்தார்கள். “பேத்திக்கு…