கதையாசிரியர்: எஸ்.ராமமூர்த்தி

28 கதைகள் கிடைத்துள்ளன.

நான் எரிகிறேன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 7, 2024
பார்வையிட்டோர்: 2,067

 புதுமனை புகுவிழாவிற்குத் தயாரான வீட்டின்,நுழைவாயிலின் இருபுறமும் கட்டித் தொங்க விடப்பட்ட மலர்ச்சரடுகளைப் போன்ற இரட்டை ஜடையும், புரட்டாசி மாத குளிர்காற்றை,...

இப்படிக்கு காத்தாயி!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 11, 2024
பார்வையிட்டோர்: 3,542

 பெருமிதம் தவழும் முகம், காக்கைச் சிறகை முறித்து வைத்தது போன்ற புருவங்கள், சீறிட்டுவரும் காற்றுக்கே நெளியும் நூலிடையில் இரண்டு பெண்கள்...

குரங்கு சேஷ்டை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 2, 2024
பார்வையிட்டோர்: 3,698

 அரை டஜனுக்குமேல் பிள்ளைகளைப் பெற்ற கணக்கம்மாள், சேரச்சேர பணத்தாசை, பெறப் பெற பிள்ளை ஆசை, என்ற சொலவடையை நிதர்சனமாக்கினாள். குழந்தைப்...

தூர்த்தன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 19, 2024
பார்வையிட்டோர்: 4,694

 வெந்த முகத்தைக் காட்டி, வந்த வழியிலேயே விருந்தாளிகளை அனுப்பிவிட்டு, விருந்துக்கான செலவை மிச்சப்படுத்த தெரிந்தவள் மாலதியாயி. இவளை எப்போதும் சந்தோசமாகவும்,...

பைத்தியக்காரி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 8, 2023
பார்வையிட்டோர்: 6,365

 அறுவடைக்காலம் கடந்துவிட்டால் போதும், சாந்திமதிக்கு மட்டும், பஞ்சம் தலை விரித்து ஆடிவிடும். அந்தக்கோபத்தில் சமையலறையில் உள்ள சாமான்களை, கதறக் கதற...

பரத்தை விற்ற பணம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 30, 2023
பார்வையிட்டோர்: 5,369

 மனைவியோடு இருக்கிறானே தவிர, சவக்களை படிந்த முகத்தோடு திரிந்த கார்மேகம், ரிட்டயர்டு ஆனதிலிருந்து நிரம்ப சோம்பிப் போய் விட்டான். மகன்...

ஐ…யோக்ய சிகாமணி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 22, 2023
பார்வையிட்டோர்: 4,579

 சாப்பாடு, தூக்கம் என்பதைத் தவிர, உண்ட வீட்டுக்கு ஏதாவது செய்யலாம் என்ற, நன்றியுணர்வை மறந்துபோன ராமசாமி, புறப்பட்டு விட்டான். வடக்கில்...

மடிப்பிச்சை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 14, 2023
பார்வையிட்டோர்: 4,950

 கடலுக்கிடையே இல்லையே தவிர, அந்தக் கிராமம் தீவாகத்தான் காட்சி அளிக்கிறது. இந்த அகன்ற நிலப்பரப்பில் ஐந்து கிலோமீட்டர் சுற்றளவில், எந்த...

ரத்த உறவில் நஞ்சு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 18, 2023
பார்வையிட்டோர்: 5,294

 தமிழகத்திலேயே, வருணபகவான் எட்டிப் பார்க்க மறுக்கும் பூமி அது. எத்தனை அடி பிளந்து பார்த்தாலும், கண்ணீர் மாதிரிக்கூட, கசியாத தண்ணீர்....

பகட்டு பணியாரக்காரி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 4, 2023
பார்வையிட்டோர்: 4,997

 சேவல் கூவும் சப்தத்திற்குப் பிறகு, ஆடுமாடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச் செல்லும் சப்தம்தான், அந்த கிராமத்தின் பிரதான சூழலாக இருந்த்து. யார்...