நான் எரிகிறேன்



புதுமனை புகுவிழாவிற்குத் தயாரான வீட்டின்,நுழைவாயிலின் இருபுறமும் கட்டித் தொங்க விடப்பட்ட மலர்ச்சரடுகளைப் போன்ற இரட்டை ஜடையும், புரட்டாசி மாத குளிர்காற்றை,...
புதுமனை புகுவிழாவிற்குத் தயாரான வீட்டின்,நுழைவாயிலின் இருபுறமும் கட்டித் தொங்க விடப்பட்ட மலர்ச்சரடுகளைப் போன்ற இரட்டை ஜடையும், புரட்டாசி மாத குளிர்காற்றை,...
பெருமிதம் தவழும் முகம், காக்கைச் சிறகை முறித்து வைத்தது போன்ற புருவங்கள், சீறிட்டுவரும் காற்றுக்கே நெளியும் நூலிடையில் இரண்டு பெண்கள்...
அரை டஜனுக்குமேல் பிள்ளைகளைப் பெற்ற கணக்கம்மாள், சேரச்சேர பணத்தாசை, பெறப் பெற பிள்ளை ஆசை, என்ற சொலவடையை நிதர்சனமாக்கினாள். குழந்தைப்...
வெந்த முகத்தைக் காட்டி, வந்த வழியிலேயே விருந்தாளிகளை அனுப்பிவிட்டு, விருந்துக்கான செலவை மிச்சப்படுத்த தெரிந்தவள் மாலதியாயி. இவளை எப்போதும் சந்தோசமாகவும்,...
அறுவடைக்காலம் கடந்துவிட்டால் போதும், சாந்திமதிக்கு மட்டும், பஞ்சம் தலை விரித்து ஆடிவிடும். அந்தக்கோபத்தில் சமையலறையில் உள்ள சாமான்களை, கதறக் கதற...
மனைவியோடு இருக்கிறானே தவிர, சவக்களை படிந்த முகத்தோடு திரிந்த கார்மேகம், ரிட்டயர்டு ஆனதிலிருந்து நிரம்ப சோம்பிப் போய் விட்டான். மகன்...
சாப்பாடு, தூக்கம் என்பதைத் தவிர, உண்ட வீட்டுக்கு ஏதாவது செய்யலாம் என்ற, நன்றியுணர்வை மறந்துபோன ராமசாமி, புறப்பட்டு விட்டான். வடக்கில்...
கடலுக்கிடையே இல்லையே தவிர, அந்தக் கிராமம் தீவாகத்தான் காட்சி அளிக்கிறது. இந்த அகன்ற நிலப்பரப்பில் ஐந்து கிலோமீட்டர் சுற்றளவில், எந்த...
தமிழகத்திலேயே, வருணபகவான் எட்டிப் பார்க்க மறுக்கும் பூமி அது. எத்தனை அடி பிளந்து பார்த்தாலும், கண்ணீர் மாதிரிக்கூட, கசியாத தண்ணீர்....
சேவல் கூவும் சப்தத்திற்குப் பிறகு, ஆடுமாடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச் செல்லும் சப்தம்தான், அந்த கிராமத்தின் பிரதான சூழலாக இருந்த்து. யார்...