கதையாசிரியர்: எஸ்.பர்வின் பானு

15 கதைகள் கிடைத்துள்ளன.

முதல் பாடம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 5, 2023
பார்வையிட்டோர்: 949
 

 மன்னன் சுந்தரபாண்டியனுக்கு சொல்ல முடியாத வருத்தம், மகள் இளவழகியுடைய போக்கை எண்ணி. இளவழகியின் தாய் ராணி மங்கையர்கரசிக்கும் இதே கவலைதான்….

பார்வை!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 29, 2023
பார்வையிட்டோர்: 2,946
 

 மெடிக்கல் ஷாப்’பில் வண்டியை ஓரங்கட்டிய போது, மொபைல்போனில் அழைப்பு வந்தது; வனஜா தான். முன்பெல்லாம் இப்படி அன்றாடம் புகுந்து இம்சை…

வார்த்தை ஊற்று

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 7, 2023
பார்வையிட்டோர்: 1,458
 

 விமானத்தில் திருச்சி வந்திறங்கி, டாக்ஸி புக் செய்து திருவானைக்கால் போய்ச் சேர்வதற்குள், பத்து முறை அலைபேசியில் அழைத்துவிட்டார் அருணகிரி அண்ணன்….

உன்பேர் எழுதிய உணவு…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 25, 2023
பார்வையிட்டோர்: 2,297
 

 மினாரில் இன்னும் விளக்குகள் துளிர் விட்டு இருக்கவில்லை. காசிம் தன் அருகில் நடந்து வந்து கொண்டிருந்த அமீரை அடிக்கடி திரும்பிப்…

அட்டிகை எங்கே..?

கதையாசிரியர்: ,
கதைப்பதிவு: January 19, 2023
பார்வையிட்டோர்: 3,158
 

 அக்பருடைய ஆட்சிக்காலத்தில் தலைநகரில் பெயர் பெற்ற நகை வியாபாரி ஒருவர் இருந்தார். அவரிடம் வைர அட்டிகை செய்து தருமாறு அக்பரின்…

வெற்றிக்குள் ஒரு தோல்வி!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 9, 2023
பார்வையிட்டோர்: 4,039
 

 மொட்டை மாடியில், அண்ணாந்து படுத்து, வானத்தில் கொட்டிக் கிடந்த நட்சத்திரத்தை எண்ணிக் கொண்டிருந்தான் சஞ்சய். மனசு, எதையும் யோசிக்கும் திறனற்று…

மரு(று)மகள்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 5, 2023
பார்வையிட்டோர்: 3,885
 

 “வா கோமதி… நீ வருவேன்னு தான் நானும், சாப்பிடாம உட்காந்து இருக்கேன்; தட்டு போடட்டுமா…” வாஞ்சையுடன் கேட்ட அண்ணி வசந்தாவை,…

மாற்றம் மட்டுமே மாறாதது!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 1, 2023
பார்வையிட்டோர்: 2,299
 

 அய்யனாரு கோயிலை ஒட்டிய நிழல் மரத்திற்கு அடியில், கூட்டமாய்ப் பெண்கள் அமர்ந்திருந்தார்கள். நேரம் இன்னும் இருப்பதால் முனைக் கடையில் பாடிய…

இலக்கணத்தில் வாழு!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 26, 2022
பார்வையிட்டோர்: 3,950
 

 கோவிலைச் சுற்றி இரைந்து கிடந்த நந்தியாவட்டைப் பூக்களை கண்களிலேயே சேகரித்துக் கொண்டிருந்தாள் ராதா. வெண்மையும், காவியும் கலந்த கோவில் சுவர்கள்…

குதிரைமுத்து மளிகை ஸ்டோர்ஸ்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 1, 2013
பார்வையிட்டோர்: 9,707
 

 “என்னாச்சு சுந்தரம்… எத்தனை முறை உங்கிட்ட சொல்லி இருக்கேன். கொஞ்சம் லாங்கா போறப்போ, வண்டியை கண்டிஷன்ல வச்சுக்கோன்னு… இப்போ எவ்வளவு…