கதையாசிரியர்: எம்.தேவகுமார்

22 கதைகள் கிடைத்துள்ளன.

கரு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 24, 2024
பார்வையிட்டோர்: 2,381

 தீயா தன் பெண்ணை வளர்க்க நினைத்த பெற்றோர் அவளுக்கு “தியா” னு பேர் வச்சாங்க. தியா பிறந்த முதலே துணிச்சலுடன்...

பிள்ளையார்பாட்டி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 22, 2024
பார்வையிட்டோர்: 2,217

 எங்களுக்கு திருமணமான புதுசு, என்னோட ஆபிஸ்ல எனக்கு மேரேஜுக்குகூட நாலுநாள் மட்டுமே லீவ் கொடுத்ததால், மேனஜரை பழி வாங்க வழி...

வர்ணம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 10, 2024
பார்வையிட்டோர்: 1,519

 சூத்திரர்களை கால்களாகவும், நிற்கும் தொடை முதல் இடை வரை வைசியனாகவும், சத்ரியனை வீரமார்பாகவும், தலைதூக்கி முகம் கட்டும் பிராமணனை கீரிடமாகவும்...

X Y Z

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 28, 2024
பார்வையிட்டோர்: 1,602

 அந்த மூன் ஹோட்டலில், நிலா விருப்ப விடுமுறையில் சென்றிருந்தது, அதற்கு காரணம் அவள்தான். ரெஸ்டாரண்டில் மொட்டை மாடியில் ரதியா மட்டும்...

மாமருந்து

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 26, 2024
பார்வையிட்டோர்: 2,872

 இன்று என் வாழ்வில் மிக முக்கியமான நாள். ஆமாம் பொருளாதார வாழ்விலும் சரி, உறவாதார வாழ்விலும் இன்றியமையாத நாள். நேரடியாக...

முக்கோண நட்புக்கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 17, 2022
பார்வையிட்டோர்: 5,333

 நாங்க மூன்று பேரும் மூணாவது படிக்குறதுலேந்து நண்பர்கள். நான், கர்ணன், பாலா. பள்ளிகளில் மூணு முட்டாள்கள்னு பேருடுத்தவங்க, அதுக்கு என்ன...

முதல் பயணம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 9, 2021
பார்வையிட்டோர்: 8,915

 +2 எக்ஸாம் முடிஞ்சு 2 நாள்தான் ஆனது. நான் அதுவரை எங்கள் மாவட்டத்தின் தலைநகருக்கு கூட சென்றதில்லை. பள்ளி படிப்பை...

வெற்றிக்கு பின்னால்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 23, 2021
பார்வையிட்டோர்: 6,013

 மீண்டும் ஒரு கடைக்குட்டியின் கதைதான். ஐந்தாவதாக பிறந்ததால், கல்யாணமாகாமலே அப்பனுமானான் வெற்றி. தன் சகோதிரிகள் மூவரை வெற்றிகரமாக கட்டிகொடுத்த கதையை...

செக்மேட்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 14, 2021
பார்வையிட்டோர்: 6,665

 சிறு வயது முதல் பரத்திற்கு சதுரங்கம்தான் எல்லாமே, அதற்கு காரணம் அவனது தந்தை. அந்த சதுரங்க அறுப்பதுநான்கு கட்டங்களுக்குள் தன்...

பந்தி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 8, 2021
பார்வையிட்டோர்: 6,588

 முதல் பந்தியின் முதல் வரிசையில் நீண்ட நேரத்திற்கு முன்னரே அமர்ந்திருந்த அவனை யாரும் கண்டுகொள்ளாததை அவனும் கண்டுகொள்ளவில்லை. அந்த வாழை...