கதையாசிரியர்: இந்திரா பார்த்தசாரதி

22 கதைகள் கிடைத்துள்ளன.

இறுதிக் கடிதம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 17, 2023
பார்வையிட்டோர்: 838
 

 ‘ஓப்பன் லெட்டர் அருணகிரி’ ‘பஸ் ஸடாப்’ பில் நின்று கொண்டிருந்தார். அவர் கைகளையும், கால்களையும் அசைத்துக் கொண்டிருந்ததைப் பார்த்தால் மிகக்…

சாந்தா டீச்சர்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 14, 2021
பார்வையிட்டோர்: 5,169
 

 சாந்தா டீச்சருக்கு விழிப்பு வந்ததும் முதலில் பார்ப்பது சுவர்க் கடிகாரம். மணி ஐந்தே முக்கால். முப்பது வருஷங்களாக மாறுதல் ஏதுமில்லாமல்…

நாயகன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 18, 2021
பார்வையிட்டோர்: 3,709
 

 பக்கத்திலிருந்த வங்கிக்குப் போகலாமென்று கிளம்பினார் ராமதுரை. ஒன்பது மணிக்கே நல்ல வெயில் வந்து விட்டது. குடை எடுத்துக் கொண்டு போவதென்பது…

கன்னி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 20, 2021
பார்வையிட்டோர்: 3,038
 

 இது தான் முதல் தடவை அவன் ஒரு திரைப்பட ‘ஸ்டுடியோ’வுக்குள் நுழைவது. அவன் நாவலை படமாக்கிக் கொண்டிருந்தார்கள். இயக்குநரின் வற்புறுத்தல்…

பாரத நாடு பழம்பெரும் நாடு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 16, 2021
பார்வையிட்டோர்: 2,868
 

 கிருஷ்ணன் அன்று மிகவும் உற்சாகத்தில் இருந்தார். அரசாங்க நிறுவனத்தைச் சார்ந்த எஃகு உற்பத்திச் சாலையின் விற்பனைப் பகுதித் தலைவராக இருந்த…

கோட்சேக்கு நன்றி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 10, 2021
பார்வையிட்டோர்: 3,024
 

 திடீரென்று விழிப்பு. விழிப்பா? ஆழ்ந்து உறங்கினால் தானே விழிப்பு? ஒரு கணம் கனவு, அடுத்த கணம் விழிப்பு… எது கனவு,…

அவன் பெயர் நாகராஜன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 26, 2021
பார்வையிட்டோர்: 3,317
 

 அவன் தன் அலுவலகத்திலிருந்து வெளியே வந்தான். இனிமேல் அவன் மறுபடியும் உள்ளே நுழைய வேண்டிய அவசியமில்லை. ஒரு வாரத்துக்குரிய சம்பளத்தைக்…

திரிவிக்கிரமன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 22, 2021
பார்வையிட்டோர்: 2,852
 

 பரசுராம் அந்தப் பதினாறு மாடிக் கட்டடத்தை விட்டு வெளியே வந்தான். கோபத்தின் சக்தியைக் கனலாக மாற்றக்கூடிய வலிமை அவனுக்கு இருந்திருந்தால்,…

சொர்க்கத்துக்கு ஒரு குறுக்குவழி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 16, 2021
பார்வையிட்டோர்: 2,833
 

 துறவி பரமானந்தருக்கு மிகவும் கோபம். ‘முட்டாள் ஜனங்கள்! பூத உடலுடனேயே பேரின்பத்தை அடைய குறுக்கு வழியைக் காட்டுகிறேன் என்றால் ஒருவராவது…

அறியாமை என்னும் பொய்கை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 6, 2021
பார்வையிட்டோர்: 3,326
 

 நாற்காலியின் ஒரு பக்கத்தில் கையை ஊன்றிக் கொண்டு கன்னத்தில் கை வைத்தவாறு உட்கார்ந்திருந்தார் சாம்பசிவன். பக்திக்கு மணமுண்டு என்று காட்டுவது…