கதைத்தொகுப்பு: கல்கி

292 கதைகள் கிடைத்துள்ளன.

நீரோட்டம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 22, 2013
பார்வையிட்டோர்: 22,957
 

 “ஆகாஷை மறுபடி எங்கேயாவது மீட் பண்ணியா?” என்றாள் பிரமிளா. அப்பாடா! ஒரு வழியாகக் கேட்டுவிட்டாள். இந்தக் கேள்வியை அவள் நிச்சயம்…

அந்நிய துக்கம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 21, 2013
பார்வையிட்டோர்: 17,344
 

 ஈச்சனாரி ரயில்வே கேட் சாத்தியிருந்தால். பஸ்ஸில் வருபவர்கள் சலிப்புத் தட்டுவார்கள். அழகுவின் முகத்தில் சந்தோஷம் வந்து குதிக்கும். கிழிந்த அரை…

உள்காயம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 21, 2013
பார்வையிட்டோர்: 17,400
 

 நாக்கில் நரநரவென்று உறுத்தல். பூஞ்சோலை சுவரோரமாய் இருந்த தொட்டியில் உமிழ்ந்தாள். எச்சில் கறுப்பாய் ரசாயன மண் கலந்து வந்தது. சற்று…

ரங்கா சேட்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 19, 2013
பார்வையிட்டோர்: 14,482
 

 ‘இதென்னடா நாய் வண்டி மாதிரி இருக்கு?’ பஸ்ஸில் ஏறினதும் ரங்கா சேட் கேட்டார். மகா தப்பு. அவர் சேட் இல்லை….

வக்காலத்து

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 13, 2013
பார்வையிட்டோர்: 14,339
 

 பஞ்சாயத்து யூனியன் ஆபீஸில் கவுன்ஸில் மீட்டிங்கை அட்டெண்ட் பண்ணிட்டு ஊருக்குப் போக, பஸ்ஸுக்கு காத்துக் கொண்டிருக்கிறேன். இருக்கிற கூட்டத்தைப் பார்த்தால்…

வானவில் கல்யாணம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 20, 2013
பார்வையிட்டோர்: 24,770
 

 போன வாரம் பெயிலில் வந்திருந்த (உ)டான்ஸ் சாமியார் அந்த சுவடே இல்லாமல் போஸ்டரில் பளீரென்று சிரித்துக்கொண்டிருந்தார். குரு பூர்ணிமாவிற்கு ஆசி…

ரொம்ப தேங்க்ஸ்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 15, 2013
பார்வையிட்டோர்: 20,842
 

 ‘வெள்ளிக்கிழமை பெண் பார்க்க வரலாமா ன்னு பெண் வீட்டுக்கு போன் பண்ணி கேளுங்க “ஜயா கணவனிடம் சொல்லும்போது மாதவன் உள்ளே…

கடலுக்கு போன மச்சான்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 6, 2013
பார்வையிட்டோர்: 18,443
 

 “ஏய் ,பவுனு ….மண்ணெண்ணெய் வாங்க கொடுத்த காசை கோயில் உண்டியல்ல போட்டியா?” ஆக்ரோசமாகக் கத்தினான். அவள் மச்சான் முருகேசன். “என்னய்யா…

செங்கிப்பட்டிக்கு ரெண்டு டிக்கெட்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 26, 2013
பார்வையிட்டோர்: 15,767
 

 கிழவி பஸ்ஸில் ஏறியதிலிருந்து அத்தனை பேரின் கவனமும் அவள் மீதுதான். ஒரு பித்தளை அண்டா, எவர்சில்வர் குடம் இரண்டையும் என்ஜினுக்கு…

செல்லாக் காசு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 22, 2013
பார்வையிட்டோர்: 9,359
 

 தெரு முனையில் என்றும் இல்லாத அளவுக்கு ஏகமாய் கூட்டம். சாதாரணமாக சிவராமன், தான் உண்டு, தன் வேலை உண்டு என்று…