கதைத்தொகுப்பு: கல்கி

285 கதைகள் கிடைத்துள்ளன.

ஞாயிற்றுக்கிழமை

கதைப்பதிவு: April 20, 2013
பார்வையிட்டோர்: 10,021
 

 அந்த ஞாயிற்றுக்கிழமை சூரியனால் அவளை ஏதும் செய்ய இயலவில்லை. தானொருத்தி இருப்பதை இவ்வுலகுக்குத் தெரிவிக்கும் பொருட்டு, நெடுங்காலமாய்ப் பிரதி எடுத்த…

நந்திங் டு ஒர்ரி

கதைப்பதிவு: April 20, 2013
பார்வையிட்டோர்: 22,852
 

 “”எனக்கு நாளை நடக்கப் போவது இப்போதே தெரிகிறது. சில சமயம் அடுத்த நிமிஷங்களில், ஏன் நொடிகளில் நடப்பது கூடத் தெரிகின்றது”…

பூக்கள் பூக்கும் தருணம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 20, 2013
பார்வையிட்டோர்: 25,161
 

 கவிதை எழுதுவதற்காகக் காலை ஆறு மணிக்கே அலாரம் வைத்து எழுந்த, “ஓ… பெண்ணே…’ என்று ஆரம்பித்து விட்டேனே தவிர மேற்கொண்டு…

அம்மாவின் புலம்பல்கள்

கதைப்பதிவு: April 20, 2013
பார்வையிட்டோர்: 9,440
 

 கையில் மடக்கி வைத்திருந்த கம்பை விரித்து நீட்டினான் வீரையன். கம்பி நேராக நீண்டு நின்றது. தமக்கு முன்பாக இருந்த தரையில்…

மேகங்களும் சங்கராபரணமும்

கதைப்பதிவு: April 20, 2013
பார்வையிட்டோர்: 8,963
 

 “எதாவுனாரா…’ தியாகராஜரின் கல்யாணி ராக கீர்த்தனையை விஸ்தாரமாக வாசித்துக் கொண்டிருந்தபோது, அதிர்ந்து நின்றது கூட்டம். கூட்டமென்றால் பெரிய கூட்டமல்ல; ஒரு…

ஒவ்வொரு நொடியிலும்…

கதைப்பதிவு: April 20, 2013
பார்வையிட்டோர்: 17,555
 

 “எனக்குப் பிடிக்கிற மாதிரியே பொய் சொல்ல எங்கே கத்துக்கிட்டே?’ கண்கள் ஒளிரக் கேட்டாள் அபி! “அபிநயா’வின் சுருக். தந்தத்துக்கு சந்தனக்…

காதல் பூக்கும் தருணம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 20, 2013
பார்வையிட்டோர்: 22,182
 

 தோளில் தொங்கிய பை வெகு நேரமாக உறுத்திக் கொண்டிருந்தது. நின்று நின்று கால்கள் கடுத்தன. கிட்டத்தட்ட மூன்று மணி நேரமாக,…

மெக்கானிக்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 20, 2013
பார்வையிட்டோர்: 12,249
 

 “டேய் தம்பி…!’ கார்பரேட்டரை பெட்ரோல் ஊற்றித் துடைத்துக் கொண்டிருந்த ராஜன் திரும்பினான். பஜாஜ் கப் ஸ்கூட்டியில் அமர்ந்தபடி, ஒரு காலைத்…

ஒரு வார்த்தைக்காக….

கதைப்பதிவு: April 20, 2013
பார்வையிட்டோர்: 9,017
 

 சதாசிவத்துக்கு நாளை பணி ஓய்வு. முப்பத்தாறு ஆண்டு காலம் சுற்றிச் சுற்றி வந்த அலுவலகம் இன்னும் இருபத்து நான்கு மணி…

அம்மா நான் பாஸ்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 20, 2013
பார்வையிட்டோர்: 11,163
 

 மொபைல் ஃபோன் அழைத்தது. ஆகாஷ் பாய்ந்து எடுத்தான். அவன் பள்ளி விடுமுறையை, தாத்தா பாட்டியுடன் கழிக்க சிங்கப்பூரிலிருந்து சென்னைக்கு வந்திருக்கிறான்….