கதைத்தொகுப்பு: கல்கி

286 கதைகள் கிடைத்துள்ளன.

காதல் ரேடியோ!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 26, 2013
பார்வையிட்டோர்: 18,254
 

 கடைவாசலில் அந்தப் பெரியவர் வந்து நிற்பது தெரிந்தது. அவர் மேல்துண்டால் முகத்தைத் துடைத்துக் கொள்வதையும் கவனித்தேன். ரிப்பேருக்கு வந்த ரேடியோ…

குஞ்சம்மா!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 20, 2013
பார்வையிட்டோர்: 15,583
 

 “குஞ்சம்மா’ சாருமதி சட்டென்று திரும்பிப் பார்த்தாள். அவளை யாரோ கூப்பிட்ட மாதிரி. அப்புறம்தான் ஞாபகம் வந்தது. அந்தப் பெயரில் அழைக்கிற…

அன்பின் முகங்கள்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 20, 2013
பார்வையிட்டோர்: 19,235
 

 “நான் வேணா இருக்கட்டுமாப்பா… அப்பாகிட்ட சொல்லிக்கலாம். ஒம்பதாம் மாசத்தை ஒட்டிகூடப் போகலாமாம்,’ சௌம்யா காதருகே வந்து கேட்டபோது, ஒரு கணம்…

ஒரு முறை தான் பூக்கும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 20, 2013
பார்வையிட்டோர்: 17,928
 

 பெருந்துறை பேருந்து நிறுத்தத்தில் வசந்தாமணிக்காக காத்திருந்தான் சுதாகரன். இது இன்று நேற்றல்ல… மூன்று வருடங்களாக நடப்பது தான். மூன்று வருடத்தில்…

ஈரம் பூத்த நெருப்பு!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 20, 2013
பார்வையிட்டோர்: 14,264
 

 டேய் கஜா… அண்ணங் கேட்டார்டா… அமௌன்ட் எவ்ளோ கலெக்ஷனாயிருக்கீதுன்னிட்டு…? இன்னா… ஒரு மூணு… மூன்றை இருக்கும் தல.. “மூணா? மூன்றையா?…

புனரபி பயணம்

கதைப்பதிவு: April 20, 2013
பார்வையிட்டோர்: 10,315
 

 மயங்கிக் கிடக்கிறாளா அல்லது விழித்துத்தான் இருக்கிறாளா என்று சொல்ல முடியவில்ல; இலேசாக வாயைத் திறந்தபடியே ஒரு பக்கமாகத் தலையைச் சாய்த்திருக்கிறாள்;…

குறையொன்றுமில்லை!

கதைப்பதிவு: April 20, 2013
பார்வையிட்டோர்: 10,040
 

 புஸ் புஸ் என்று கரிய புகையினை கக்கி கொண்டு, முக்கி, முனகி, அந்த உயர மலைப்பாதையில் புழுதியை கிளப்பிக்கொண்டு ஏறி…

கசிவு

கதைப்பதிவு: April 20, 2013
பார்வையிட்டோர்: 10,309
 

 சந்தோஷ் காலனியில் ஓரே பரபரப்பு… காலனியில் வசிப்பவர்கள் ஒருவரைப் பார்த்து ஒருவர் வசைமாரி வார்த்தைகளை அள்ளி வீசிக்கொண்டிருந்தனர். பல அடுக்குகளைக்…

ஒளியும் ஒலியும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 20, 2013
பார்வையிட்டோர்: 15,804
 

 “” என்ன கௌம்பீட்டியளாக்கும்?” “”போர ஜோலிக்குப் போயித்தானே ஆவணும்.” “”தூரம் தொலைவெட்டா இருக்கே. வயசான காலத்துலெ… இங்குனக்குள்ளேனா பரவாயில்லை.” “”இது…

அடிக்காதீங்க… அவன் என் மகன்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 20, 2013
பார்வையிட்டோர்: 13,276
 

 விருதுகள் வழங்கும் அமைப்பாளரின் அந்த வார்த்தைகளை ஆசிரிய் பொன்னம்பலத்தால் ஜீரணிக்கவே முடியவில்லை. அவரைத் திக்குமுக்காட வைத்திருந்தன. தில்லியிலிருந்து சென்னை வரும்…