கதைத்தொகுப்பு: குடும்பம்

8357 கதைகள் கிடைத்துள்ளன.

அன்புள்ள அம்மா அப்பாவுக்கு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 17, 2018
பார்வையிட்டோர்: 9,263
 

 மாலை நேரப் பரபரப்பில் இருந்தது சென்னை மாநகரம். நாளுக்கு நாள் பெருகி வருகிற வாகன நெரிசலால் உருவாகும் புகையாலும் இரைச்சல்களாலும்…

மனச் சடக்கு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 17, 2018
பார்வையிட்டோர்: 10,633
 

 பள்ளிவிடுமுறை முடிவதற்கு இன்னும் இரண்டு வாரம்தான் இருக்கிறது. எப்பொழுதும் போல் இப்போழுதும் ஒரே ஒப்பாரி. “மற்றவர்கள் லீவு கிடைத்தால் வெளியூருக்கு…

பின் புத்தி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 17, 2018
பார்வையிட்டோர்: 9,561
 

 “நியூஸ் பேப்பர் கொஞ்சம் கொடுக்கறிங்களா பார்த்துட்டு தறேன்” என்று யாராவது கேட்டால் எனக்கு ‘ஆபிசுவரி மாமா நினைவுக்கு வருவதும், தொடர்ந்து…

தாராள மனசு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 17, 2018
பார்வையிட்டோர்: 10,055
 

 அம்மா இரண்டு புத்தம்புது லெஹன்கா மாதிரி ஆடைகளைக்கொண்டு வந்திருந்தாள். அளவைப்பார்க்கும்போது எனக்கு கச்சிதமாகப்பொருந்தியது. வண்ணமும், வடிவமைப்பும் மிகவும் அழகாக இருந்தன….

உறவு மட்டுமா..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 17, 2018
பார்வையிட்டோர்: 8,505
 

 மார்கழி மாதமாகையினால் மாலை ஆறு மணிக்கெல்லாமே இருட்டிக் கொண்டு வந்தது. திராபையான மஞ்சள் ஒளியை சிந்திக் கொண்டே அந்த இருட்டை…

அப்பாவிடம் பொய்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 17, 2018
பார்வையிட்டோர்: 7,552
 

 எனக்கு வயது பதினைந்து. இரண்டு தங்கைகள். என் அப்பா எங்களிடம் எப்போதும் தமாஷாகப் பேசுவார். ஆனால் மனிதர்களின் தோற்றத்தை வைத்து…

ஷேர்கான்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 12, 2018
பார்வையிட்டோர்: 7,686
 

 வாடகை வீடு அழகாகவும், பொருத்தமாகவும் அமைவதென்பது நமது பூர்வ ஜென்ம புண்ணியம்தான். சுற்றிலும் மதில் சுவருடன் முன்புறம் கார் ஷெட்…

மனசு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 12, 2018
பார்வையிட்டோர்: 7,009
 

 கவின், அவன் தாத்தா வீட்டிற்கு வந்து இன்றோடு ஒரு மாதம் முடிவடைகிறது. இன்னும் இரண்டு தினங்களில் அவன் பள்ளிக்குப் போக…

தாலி பாக்கியம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 12, 2018
பார்வையிட்டோர்: 7,917
 

 காலை ரயிலில்வரும் என் மாமியாரை அழைத்துவர அஸ்வின் காரை எடுத்துக்கொண்டு ஐந்தரை மணிக்கே புறப்பட்டார். நல்லவேளை! திடீரென்று திட்டமிட்டபடி, திருப்பதி…

பெண்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 12, 2018
பார்வையிட்டோர்: 7,219
 

 அந்த பூங்காவில் யாருமில்லா இடத்தில் அவனும் அவளும் தனித்து எதிரெதிரே கண்ணியமாக அமர்ந்திருந்தார்கள். தலைகுனிந்திருந்த அவளையே வெகு நேரமாக உறுத்துப்…