கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைத்தொகுப்பு: குடும்பம்
ஒரு இங்கிலீஷ் கனவு ஒரு தமிழ் கனவு
கதையாசிரியர்: முனைவர் செ.இராஜேஸ்வரிகதைப்பதிவு: August 19, 2018
பார்வையிட்டோர்: 8,128
அக்கா என்ன செய்றீங்க; பாப்பா என்ன செய்றா; சத்தம் கேட்டு வேக வேகமாக ராதாமணி ஓடி வந்தாள். வாசலில் கிடந்த…
நண்பர்களற்றவனின் கதை
கதையாசிரியர்: அரவிந்த் சச்சிதானந்தம்கதைப்பதிவு: August 19, 2018
பார்வையிட்டோர்: 7,291
எனக்கு நண்பர்கள் இல்லை என்று சொன்னால் நீங்கள் நம்ப மறுக்கலாம். அப்படியே நம்பினாலும் நண்பர்களின்றி வாழ்பவனின் வாழ்க்கையை தெரிந்துக் கொள்வதில்…
பிராப்தம்
கதையாசிரியர்: ஸ்ரீ.தாமோதரன்கதைப்பதிவு: August 19, 2018
பார்வையிட்டோர்: 4,992
பேரூர் வந்து, பேருந்தை விட்டு மெல்ல இறங்கிய மீனாட்சி கோயில் வாசலில் கண்ட கூட்டத்தை கண்டு மிரண்டாள். எப்படி வாகன…
கோமள விலாஸ்
கதையாசிரியர்: எஸ்.கண்ணன்கதைப்பதிவு: August 19, 2018
பார்வையிட்டோர்: 5,594
பெங்களூர் அமேஸானில் வேலை செய்யும் என் மகன் ஒருநாள் திடீரென்று “அப்பா நாம எல்லோரும் குடும்பத்துடன் சிங்கப்பூருக்கு ஜாலியா ஒரு…
வெண்மேகம்
கதையாசிரியர்: ப.மதியழகன்கதைப்பதிவு: August 16, 2018
பார்வையிட்டோர்: 6,639
பொழுது நன்றாக விடிந்து விட்டிருந்தது.பால்காரனின் மணிச்சத்தம் அருகாமையில் கேட்டது.நாளிதழ் போடும் பேப்பர் பையன் வீசிய தினசரி கதவில் மோதி கீழே…
மெய்தீண்டா ஸ்பரிசம்
கதையாசிரியர்: பிரசன்ன ரணதீரன் புகழேந்திகதைப்பதிவு: August 16, 2018
பார்வையிட்டோர்: 7,444
தாமரைக் குளந்தனில் மலர் கொடிகள் சூழ்ந்து கிடக்க பனிதுளி தாமரை மலர்களை அள்ளி அனைத்த நேரமது. வலப்பக்கம் ஒருகளித்து படுத்த…
பெண் என்பதாலா பெண்ணே எதிரி ஆகிறாள்?
கதையாசிரியர்: ஸ்ரீ.தாமோதரன்கதைப்பதிவு: August 16, 2018
பார்வையிட்டோர்: 5,432
ஏன் மேடம் இப்படி பண்ணறீங்க? அவங்க அப்ளிகேசன்ல என்ன பிரச்சனை? டாகுமெண்ட்ஸ் எல்லாம் கரெக்டா வச்சிருக்காங்களே. அப்புறம் ஏன் இன்னும்…
பவித்ரா!
கதையாசிரியர்: காரை ஆடலரசன்கதைப்பதிவு: August 16, 2018
பார்வையிட்டோர்: 6,503
குடும்பம் எப்படி நடத்துவதென்று புரியவில்லை. பவித்ரா இப்படி உரண்டாய்ப் பிடிவாதம் பிடிப்பாளென்று கதிரவன் கனவிலும் நினைக்கவில்லை. தனியே துவண்டு அமர்ந்தான்….
முதுகில் ஒரு குத்து
கதையாசிரியர்: நிர்மலா ராகவன்கதைப்பதிவு: August 13, 2018
பார்வையிட்டோர்: 5,447
ஆராவமுது தன் டி.வி. சேனலின் வருமானத்தைப் பெருக்க வழி தேடிக்கொண்டிருந்தபோதுதான் செந்தில் அந்த யோசனையைச் சொன்னான். “அப்பா! எத்தனையோ பேருக்கு…