கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை

267 கதைகள் கிடைத்துள்ளன.

குமார சம்பவம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 14, 2022
பார்வையிட்டோர்: 30,764
 

 பாகம் இரண்டு | பாகம் மூன்று | பாகம் நான்கு எப்போது ஈஷ்வரன் மன்மதனை எரிதது பஸ்மம் ஆக்கினாரோ அப்போதில்…

குமார சம்பவம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 8, 2022
பார்வையிட்டோர்: 28,990
 

 பாகம் ஒன்று | பாகம் இரண்டு | பாகம் மூன்று தேவேந்திரன் மன்மதனை நினைவு கூர்ந்ததால் மன்மதன் உடனே இந்திரன்…

குமார சம்பவம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 6, 2022
பார்வையிட்டோர்: 29,413
 

 பாகம் ஒன்று | பாகம் இரண்டு தேவ மொழியாகிய சமஸ்கிருதத்தில் உள்ள ஐந்து பெரும் காப்பியங்களில் குமார சம்பவமும் ஒன்று…

வேத முதல்வன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 27, 2022
பார்வையிட்டோர்: 28,004
 

 (1951ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) இறைவன் எங்கும் நிறைந்தவன், எல்லாப் பொரு…

நெற்றிக் கண்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 1, 2021
பார்வையிட்டோர்: 37,202
 

 (1993ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) [ஓம்! பூர்வ கதையில், பகவானானவர், பவித்ரனான…

மார்க்கண்டேயன் கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 27, 2021
பார்வையிட்டோர்: 36,061
 

 மிருகண்டு என்பவர் பெருந்தவ முனிவர். அவருக்கும் அவரது பத்தினியாகிய மித்ராவதிக்கும் புத்திரப்பேறு இல்லாதது பெருங்குறை. இருவரும் காசிக்குச் சென்று மணிகரணிகையில்…

வாலிபர்கள் ஜாக்கிரதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 18, 2021
பார்வையிட்டோர்: 29,177
 

 அன்று ஒரு புதுப்படம் ரிலீசானது. ஆட்டு மந்தை போல் ஆண்கள் கூட்டம் அலைமோதியது. அமைதிச்சீட்டு விலை ஆறு மடங்கு அதிகமாய்…

முறை மாப்பிள்ளை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 5, 2021
பார்வையிட்டோர்: 30,871
 

 அண்ணி, என் மகள் கிரேனாப்புக்கு என்ன குறைச்சல்? பி.ஏ. பட்டதாரி. ஒத்தைக்கு ஒரு மகள். அவள் சின்ன வயதில் நீங்க…

திடீர் கல்யாணம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 30, 2021
பார்வையிட்டோர்: 23,151
 

 “என்னடா, பாபு. இப்பதாண்டா உனக்கு 23. அதற்குள் கலியாணக் கார்டு கொண்டு வந்து விட்டாயே” என்று ஆச்சரியத்துடன் கேட்டான் நண்பன்…

திடீர் மாப்பிள்ளை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 21, 2021
பார்வையிட்டோர்: 22,693
 

 “ஏங்க, நாம் பார்த்த மாப்பிள்ளைகளிலேயே, இதுதான் வாட்ட சாட்டமாகவும், முகம் லட்சணமாகவும், நடையும் உடையும் பார்த்தால், நம் சொந்தக்காரர்களே கண்…