துரோணரை பிரமிக்க வைத்த அர்ஜுனன்!
கதையாசிரியர்: தங்கம் கிருஷ்ணமுர்த்திகதைப்பதிவு: January 12, 2013
பார்வையிட்டோர்: 6,413
அந்த அரண்மனையில் மன்னர் திருதராஷ்டிரன் தனது ஆசனத்தில் அமர்ந்திருந்தார். ‘‘துரோணாச்சார்யரே… எனக்கு ஒரு சந்தேகம்!’’ என்று ஆரம்பித்தார் மன்னர் திருதராஷ்டிரன்….