கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை

267 கதைகள் கிடைத்துள்ளன.

துரோணரை பிரமிக்க வைத்த அர்ஜுனன்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 12, 2013
பார்வையிட்டோர்: 6,413
 

 அந்த அரண்மனையில் மன்னர் திருதராஷ்டிரன் தனது ஆசனத்தில் அமர்ந்திருந்தார். ‘‘துரோணாச்சார்யரே… எனக்கு ஒரு சந்தேகம்!’’ என்று ஆரம்பித்தார் மன்னர் திருதராஷ்டிரன்….

முக்தி எப்போது?

கதைப்பதிவு: January 12, 2013
பார்வையிட்டோர்: 5,142
 

  ஒரு முறை நாரதர் காட்டு வழியே பயணம் செய்யும்போது, ஒருவன் ஆழ்ந்த தவத்தில் இருப்பதைக் கண்டார். நாரதரிடம், ‘‘தேவரிஷியே……

மன்னிக்கும் மனப்பாங்கு

கதைப்பதிவு: January 12, 2013
பார்வையிட்டோர்: 5,385
 

 திருடர்களுக்கு இரங்கிய ஜெயதேவர்! ‘கீதகோவிந்தம்’ என்றதும் நமக்கு, சிறந்த பக்தரான ஸ்ரீஜெயதேவரின் நினைவு வரும். அவர் ஒரு முறை தீர்த்த…

மன்னனின் மனக்குறை போக்கிய மகேஸ்வரன்!

கதைப்பதிவு: January 12, 2013
பார்வையிட்டோர்: 5,302
 

 மதுரையைத் தலைநகராகக் கொண்டு பாண்டிய நாட்டை அரசாண்ட விக்கிரம பாண்டியனுக்குப் பிறகு, அவன் மகன் ராஜசேகரன் ஆட்சி பீடம் ஏறினான்….

பாடினார்… படிக்காசு கிடைத்தது!

கதைப்பதிவு: January 12, 2013
பார்வையிட்டோர்: 5,169
 

 முத்துத் தாண்டவர் சீர்காழியில் இசைவேளார் குலத்தில் தோன்றியவர். இவர் நீண்ட நாட்களாக நோய்வாய்ப் பட்டிருந்தார். அதனால் தமது தொழிலைச் செய்ய…

ஸ்ரீகிருஷ்ணரின் அருள்

கதைப்பதிவு: January 12, 2013
பார்வையிட்டோர்: 5,053
 

 திருடர்களிடம் அர்ஜூனன் தோற்றது ஏன்? ஸ்ரீ கிருஷ்ணர் தனது அவ தாரத்தை நிறைவு செய்து வைகுண்டம் சென்றபின் துவாரகை நகரைக்…

நரைமுடி தரித்த நாராயணன்!

கதைப்பதிவு: January 12, 2013
பார்வையிட்டோர்: 5,096
 

 ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரில், நான்கு கைகளுடன் கூடிய பெருமாள், திவ்விய தரிசனம் அளிக்கும் திருக்கோயில் ஒன்று உள்ளது. முன்னொரு காலத்தில்…

இந்த மணி இருந்தால் சுபிட்சமே!

கதைப்பதிவு: January 12, 2013
பார்வையிட்டோர்: 7,299
 

 சியமந்தகம் என்பது உயரிய ஒரு வகை மணி. மிகுந்த சிறப்பு வாய்ந்தது. எவரிடம் இந்த மணி இருக்கிறதோ, அவருக்கு ஏராளமான…

கைகேயி பிறந்த கதை!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 8, 2013
பார்வையிட்டோர்: 11,144
 

 கைகேயியைப் பற்றிப் பலர் பல விதமாகப் பேசிக் கொண்டிருக்கிறோம்; ஏசுபவர்களும் உண்டு. உத்தமமான கைகேயியைப் பற்றிய உண்மையான தகவல் இதுதான்!…

இறைவன் அருளால் பார்வை இழந்தேன்!

கதைப்பதிவு: January 8, 2013
பார்வையிட்டோர்: 8,530
 

 ஒரு காலத்தில் ஒரு நாட்டை கொடுங்கோல் அரசன் ஒருவன் ஆட்சி செய்தான். அவனது நாட்டில் பிறவியிலேயே கண் பார்வை இழந்த…