கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை

266 கதைகள் கிடைத்துள்ளன.

பாதுஷாவின் சந்தேகம்… பாவாவின் சஞ்சலம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 12, 2013
பார்வையிட்டோர்: 7,354
 

 மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள பண்டரிபுரத்தை நாத பிரம்ம «க்ஷத்திரம் என்பார்கள். பண்டரிபுரத்தில் பஜனை செய்யும் பக்தர்களது இசைக் கருவிகளில் இருந்து…

பன்மொழிப் புலவரை பந்தாடிய தெனாலிராமன்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 12, 2013
பார்வையிட்டோர்: 7,592
 

 ஒரு நாள் கிருஷ்ணதேவ ராயரின் அரண்மனைக்கு, ஒரிஸாவில் இருந்து வித்யாசாகரர் என்ற சம்ஸ்கிருதப் புலவர் ஒருவர் வந்தார். பல நூல்களை…

இறைவனே தந்த நவமணிகள்!

கதைப்பதிவு: January 12, 2013
பார்வையிட்டோர்: 6,258
 

 பாண்டிய நாட்டில்… முடிசூட்டு விழாவுக்கு..இறைவனே தந்த நவமணிகள்! பாண்டிய நாட்டை வழுதியின் மைந்தன் வீரபாண்டியன் சீரும் சிறப்புமாக நல்லாட்சி நடத்தி…

சூதாடிக்காக வாதாடிய எமன்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 12, 2013
பார்வையிட்டோர்: 8,075
 

 சூதாடி ஒருவன், ஒரு நாள் சூதாட்டத் தின்போது ஏராளமான பொருட்களை வெற்றி கொண்டான். அந்த மகிழ்ச்சியில் கண்டபடி மது அருந்திவிட்டு,…

காதலியின் கண்களை விட அழகான கண்கள் உண்டா?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 12, 2013
பார்வையிட்டோர்: 6,955
 

 ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப் பெற்றதும் அவர்களால், ‘கோயில்’ என்று சிறப்பிக்கப் படுவதுமான திருவரங்கம். பணியரங்கப் பெரும்பாயற் பரஞ்சுடரை யாங்காண அணியரங்கம்…

நட்பு பெரிதா? நாடு பெரிதா?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 12, 2013
பார்வையிட்டோர்: 10,273
 

 துரோணரும் துருபதனும்… துரோணர், புகழ் பெற்ற ஆச்சார் யர். பாண்டவர் மற்றும் கௌரவருக்கு வில்வித்தை கற்பித்தவர். அர்ஜுனன் தேர்ந்த வில்லாளியாகப்…

ஜனகரை சந்தேகித்த முனிவர்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 12, 2013
பார்வையிட்டோர்: 6,787
 

 கலை வளமும் கடவுள் பக்தியும் கொண்ட மிதிலை நகரை ஜனக மகாராஜா நீதிநெறி தவறாமல் ஆட்சி புரிந்தார். ஜனகர் கல்வி…

இந்த இருவரில் யார் என் மனைவி?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 12, 2013
பார்வையிட்டோர்: 7,842
 

 உத்தமமான சிவாசார்யரான தேவசர்மா, கயிலைவாச னான உமையரு பாகனை வழிபட்ட தீவிர பக்தர். அவருக்குத் திருமணம் நடந்தது (மணப் பெண்ணை…

அரசனை உதைத்த துறவி!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 12, 2013
பார்வையிட்டோர்: 6,700
 

 கானகம் ஒன்றில் ஒரு துறவி வாழ்ந்து வந்தார். முக்காலமும் அறிந்தவர் அவர். ஒரு நாள் திருமகள் அவர் முன் தோன்றினாள்….

அர்ஜுனனை அதிர வைத்த கர்ணன்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 12, 2013
பார்வையிட்டோர்: 14,679
 

 பாரதப் போர் நடந்து கொண்டிருந்த நேரம் அது… அர்ஜுனனுக்கும் கர்ணனுக்கும் இடையே நடந்த யுத்தத்தில், தேரிலிருந்த படியே அர்ஜுனன் ஓர்…