3303 கதைகள் கிடைத்துள்ளன.
கதையாசிரியர்: இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் கதைப்பதிவு: July 9, 2021
பார்வையிட்டோர்: 4,791
காலையிளங்காற்று உடம்பில் பட்டதால் எற்பட்ட புத்துணர்வு சுகமாக இருக்கிறது. வெளியில் உலகம் விடிந்து விட்டதற்கான சந்தடிகள் கேட்கின்றன.படுக்கை அறைக்குள் இருளும்…
கதையாசிரியர்: புதுமைப்பித்தன் கதைப்பதிவு: July 6, 2021
பார்வையிட்டோர்: 5,222
அன்று விநாயக சதுர்த்தி. நான், பலசரக்குக் கடையிலிருந்து சாமான்கள் கட்டி வந்த சணல் நூல்களையெல்லாம் ஒன்றாகச் சேர்த்து முடித்து, வீட்டின்…
கதையாசிரியர்: ஆர்.கே.நாராயண் கதைப்பதிவு: July 4, 2021
பார்வையிட்டோர்: 4,712
பச்சை ஜிப்பா நீலவானம் பொழிந்து கொண்டிருந்த சூரிய ஒளியிலே தனித்து இனம் கண்டு கொள்ளும்படியாகத் தகதகவெனப் பிரகாசித்துக் கொண்டிருந்தது. அத்தக…
கதையாசிரியர்: சுப்ரபாரதிமணியன் கதைப்பதிவு: July 4, 2021
பார்வையிட்டோர்: 4,894
ஹோட்டலை விட்டு வெளியே வந்ததும் வாகனங்களின் இரைச்சல் ஒருமித்து அவனைத் தாக் குவது போலிருந்தது. ஹோட்டலின் உள்ளிருந்த மெலிதான இருட்டும்….
கதையாசிரியர்: சுதாராஜ் கதைப்பதிவு: June 30, 2021
பார்வையிட்டோர்: 2,922
(1989ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) தொழிற்சாலையைக் கவனிக்க ஒரு சுற்று நடந்துவிட்டு…
கதையாசிரியர்: பிருந்தா சேது கதைப்பதிவு: June 30, 2021
பார்வையிட்டோர்: 6,185
அற்புதம் வீடு, நூறு பேர் படுத்து உருளலாம் போன்ற பெரிய திண்ணை. அதற்கடுத்து மரவேலைப்பாடுகளுடன் கனமான ஒற்றை தேக்குக் கதவு….
கதையாசிரியர்: ரஞ்சன் கதைப்பதிவு: June 30, 2021
பார்வையிட்டோர்: 5,066
“குருவே எனக்கு எந்த வேலையும் சரிப்பட்டு வர மாட்டேன்கிறது. எதை ஆரம்பித்தாலும் அது நஷ்டத்தில் முடிகிறது” என்று கவலையோடு சொன்னவனிடம்…
கதையாசிரியர்: சசிதரன் கதைப்பதிவு: June 28, 2021
பார்வையிட்டோர்: 73,575
எனது சுய விவரம்: பெயர் விண்முகிலன். அஸ்ட்ரா யுகத்தைச் சேர்ந்த ஒரு தமிழ் பேசும் இளம் யுக ஊர்தி ஆய்வாளன்….
கதையாசிரியர்: ரஞ்சன் கதைப்பதிவு: June 26, 2021
பார்வையிட்டோர்: 3,513
“குருவே, நான் நிறைய ஏமாந்து விடுகிறேன்” என்று சொன்னவனை நிமிர்ந்து பார்த்தார் குரு. “ஏன்! என்ன பிரச்னை?” “என்னைச் சுற்றியிருப்பவர்கள்…
கதையாசிரியர்: ஜெயந்தன் கதைப்பதிவு: June 20, 2021
பார்வையிட்டோர்: 4,482
ஒரு நாள் ஞானக்கிறுக்கன் திருவருட்பா படித்துக் கொண்டிருந்தான். ‘வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன்…’ ஏற்கனவே இவனதை இரண்டொரு முறை…