கதைத்தொகுப்பு: தின/வார இதழ்கள்

3311 கதைகள் கிடைத்துள்ளன.

கதவைத் தட்டும் ஆவி!

கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 59,994
 

 நட்ட நடு ஜாமம் என்று சொல்லப்படும் நள்ளிரவு. ஊர் அடங்கிப் போயிருந்தது. வெகு தூரத்தில், நாய் ஒன்று ஊளையிடும் சப்தம்…

கிராமத்து வா(நே)சம்!

கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 14,440
 

 “”அம்மா… நான் இந்த தடவை பாட்டி வீட்டிற்கு வரல,” உறுதியான குரலில் சொன்னாள் சங்கீதா. “”ஏன்… ஏதாவது நொண்டி சாக்கு…

மரம் வேண்டுமே மரம்!

கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 8,339
 

 ஜில் என்று சுகமாய் வீசி, தூக்கத்தை வரவழைத்தது வேப்ப மரத்து காற்று, மரத்தின் கீழ் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர்…

அம்மா

கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 10,514
 

 கண்ணாடி முன் நின்று, தன் தலையை அரைமணி நேரமாக கலைத்துக் கலைத்து சீவீ கொண்டிருந்தான் சித்தார்த். அது, பதினெட்டு வயசின்…

கல்வியைத் தாண்டியும்!

கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 8,404
 

 அதிகாலை 3.00 மணி. ஒருவரும் எழுந்திருக்கவில்லை. ஏன் கமலமும் எழுந்திருக்கவில்லை. அந்த வீதியே, இருளில் மூழ்கி இருந்தது. ஆனால், ராகவன்…

மனிதர்கள்

கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 8,050
 

 மதியம் ஒரு மணிக்கு, தர்க்காவில் நமாசை முடித்து விட்டு, வெளியே வரும்போது, தூரத்தில் வந்த சுப்ரமணியத்தை பார்த்தார் காதர்பாய். “அது…

கனவு

கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 8,350
 

 “”எனக்கு அமெரிக்க அரசாங்கம், இந்திய மதிப்பில், பெரிய தொகையாக பதிமூன்று கோடி பரிசளித்தது. அதற்கு இந்திய அரசாங்கம், வரிச் சலுகையும்…

பரிசும் தரிசும்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 14,578
 

 வாழைத்தோப்பு, மிக்க குளுமையுடன் நாத முனியை வரவேற்றது. நெருக்கமான வாழைகள், தன் காலுக்குக் கீழே, ஏகப்பட்ட குட்டி வாழைகளுக்கு இடம்…

நிஜங்களும் நிழல்களும்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 9,008
 

 அந்த அழகான இளம்பெண், உதவாக்கரை கணவனையும், ராட்சசி போன்ற மாமியாரையும் துறந்து வரும் தன் நிலை குறித்து, விக்கி விக்கி…

சில நேரங்களில் சில தீர்ப்புகள்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 13,352
 

 “”ஏங்க… நம்ம புள்ளை என்ன வீண் செலவு செய்யவா பணம் கேட்கறான்; வீடு வாங்கத் தானே… கையிலே வெண்ணையை வச்சுகிட்டு,…